வடசென்னையில் உள்ள பகுதிகளில் மின்வாரியம் சார்பில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சிவசங்கர்
கால்வாய் பணிகளை ஆய்வு செய்தார்; எவ்வளவு மழை வந்தாலும் சமாளிக்க தமிழக அரசு தயாராக இருக்கிறது: துணை முதல்வர் உதயநிதி பேட்டி
வடசென்னை பகுதிகளில் குளம், கால்வாய் தூர்வாரும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஆய்வு: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
வியாசர்பாடி கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!
எவ்வளவு மழை பெய்தாலும் அதனை சமாளிக்கும் அளவுக்கு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது: உதயநிதி ஸ்டாலின்
மனைவி தொடர்ந்த வழக்கு காரணமாக வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை செய்வதில் இழுபறி: வீடு, மருத்துவமனையில் போலீசார் குவிப்பு
பிரபல ரவுடி நாகேந்திரன் உடல் இன்று அடக்கம்
ஒன்றிய அரசுக்கு அடிமை சாசனம் எழுதி தந்துவிட்டனர் அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுகவினர் குறை சொல்வதில் ஆச்சரியம் இல்லை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச தரத்தில் ரூ.53 கோடியில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வடசென்னை அனல்மின் நிலையத்தில் தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ரூ.8.65 கோடியில் முடிவுற்ற பணிகள் திறப்பு கொளத்தூர் தொகுதியில் ரூ.13.95 கோடியில் புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்
வடகிழக்கு பருவ மழை, புயல் முன்னெச்சரிக்கை: பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல்
வட இந்தியர்களை பிளவுபடுத்தி திமுகவுக்கு எதிர்ப்பான தோற்றத்தை உருவாக்க நினைக்கும் முயற்சி எடுபடாது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
அதிமுகவினர் 36 பேர் திமுகவில் இணைந்தனர்
மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்துள்ளது நெல்லை வடக்கு பைபாஸ் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மெகா பள்ளங்கள்
கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் சாதனை படைக்கும் வடகொரிய ஹேக்கர்கள்
தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு
அக்டோபர் 25ம் தேதி அடுத்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு :தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் உச்ச காலமான இம்மாதங்களில் எஸ்.ஐ.ஆர் செயல்படுத்துவது மிகவும் சிரமம் என்பதால் ஒத்தி வைக்க வேண்டும்: தலைமை தேர்தல் அலுவலரிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு