மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் குடும்பம் திரைப்படத்தை பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
வதந்தி பரப்புவதும், கட்சி மாறுவதுதான் அமைச்சர் நிர்மல் குமாரின் தகுதி; கோமாளி கூட்டத்திற்கு பேச அருகதையே இல்லை: திமுக செய்தி தொடர்பு துணை செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி பதிலடி
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்; முதல்வர் வாழ்த்து
முத்துலட்சுமி ரெட்டியின் மனிதநேயப் பணிகள் தலைமுறைகளை கடந்து என்றும் நிலைத்திருக்கும்: முதல்வர் விஜய் பதிவு
2026-2027ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் ஆக.5ம் தேதி தாக்கல்: 6ம் தேதி வேளாண் பட்ஜெட் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு
ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியரல்லாத பணியாளர் சங்கத்தினருடன் அமைச்சர் கலந்துரையாடல்
பட்ஜெட் குறித்து விவசாயிகளிடம் 10 அமைச்சர்கள் கருத்துக்கேட்பு
அடுத்த ஓராண்டில் 1.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசை கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்
தேர்தலை நடத்த எதிர்ப்பு பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் தாக்குதலில் 20 பேர் பலி
கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய நீரை வாங்குவதில் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்
இனிகோ இருதயராஜ் சகோதரி காதர் மொகிதீன் மகன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்
அதிமுகவில் இருந்து கட்சி தாவிய முன்னாள் அமைச்சர்களுக்கு பதவி வழங்க தவெகவில் கடும் எதிர்ப்பு: தனி கோஷ்டியாக செயல்படுவதால் பரபரப்பு
மருத்துவக் கல்வி பலரின் கனவாக உள்ளது ஏழை, எளிய மக்களின் மருத்துவ கனவை நீட் தேர்வு சிதைக்கிறது: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேச்சு
சட்டப் பேரவையில் ஏளன பேச்சு ‘முதல்வர்’ என்ற பதவியின் மாண்புக்கு உகந்தது அல்ல
சென்னை கொளத்தூர் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது
151 உயர் சிறப்பு மருத்துவ கல்வி இடங்களை மத்திய தொகுப்பிற்கு மாற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்
பொய் வழக்காலும்-கைது நடவடிக்கையாலும் திமுகவை முடக்க பார்ப்பவர்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது: தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை நிதிநிலை அறிக்கை தாக்கல்: விஜய் தலைமையில் இன்று தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்
கரூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு