கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்களை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசாணை வெளியீடு..!
காட்டுமன்னார்கோவிலில் உள்ள திருமுட்டம் வட்டத்தில் 38 வருவாய் கிராமங்கள் காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!
பயிர் கணக்கெடுப்பு துரிதப்படுத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்
மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஆலோசனை!
நேரடி கொள்முதல் மையங்களில் இருந்து அனைத்து நெல் மூட்டைகளையும் பாதுகாப்பாக நகர்வு செய்யுங்கள்: டெல்டா மாவட்டங்களில் 28ம் தேதி முதல் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு
தமிழ்நாட்டுக்கு டிசம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை காவிரியில் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு
டெல்டாவில் மழை ஓய்ந்தது; நீரில் மூழ்கிய 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம்: தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்
டெல்டாவில் தொடர் மழையால் 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம்: தாமிரபரணியில் வெள்ளம்
நெல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தும் கோரிக்கை நிராகரிப்பு: மோடி அரசுக்கு எதிராக டெல்டா விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு; ஒன்றிய குழு அனுப்பி நாடகம் போட்டு வயிற்றில் அடித்ததாக குற்றச்சாட்டு
முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்; கூடுதல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களை காப்போம்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு!
தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
தென் மாவட்டங்களில் கனமழை டெல்டாவில் 70,000 ஏக்கர் சம்பா மூழ்கியது: மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிப்பு
டெல்டாவில் 2.10 லட்சம் ஏக்கர் பயிர் அழுகும் அபாயம்: வாலிபர், பெண் பலி
நாகப்பட்டினத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க கலந்தாய்வு கூட்டம்
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 46வது கூட்டம் வரும் டிசம்பர் 8ம் தேதி டெல்லியில் கூடுகிறது
ரெட் அலர்ட் எதிரொலியாக ஏரிகளிலிருந்து நீர் வெளியேற்றம்
மழையில் சேதமடைந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி கைது: 2 லாரி, ஜேசிபி பறிமுதல்
நெல்லின் ஈரப்பத அளவை 17%ல் இருந்து 22%ஆக உயர்த்த வேண்டும்: டி.டி.வி. தினகரன் கோரிக்கை