நீர்வளத்துறையைக் கண்டித்து கீழ்பவானி கால்வாய் பகுதியில் விவசாயிகள் போராட்டம்
குளித்தலை தென்கரை வாய்க்காலில் இடிந்து விழும் நிலையில் படித்துறை
குடிநீர் விநியோகம் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திடீர் மறியல்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
வறண்டு கிடக்கும் கால்வாய் காய்ந்த புற்களை தேடி அலையும் கால்நடைகள்
மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாக்கடை கால்வாயில் பிறந்த நாள் கொண்டாடிய பாஜக கவுன்சிலர்: சொந்த கட்சி ஆட்சிக்கு எதிராக நூதன முயற்சி
வாலாஜா, ஆற்காடு ஊராட்சி ஒன்றியங்களில் ஆய்வு மழைக்காலம் தொடங்கும் முன்பு காஞ்சனகிரி ஓடைகால்வாயில் தூர்வார நடவடிக்கை
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை 5 மாதங்களில் 39,192 சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
சோழிங்கநல்லூரில் ரூ.47.20 கோடியில் அமைக்கப்படும் மழைநீர் கால்வாயில் ராட்சத குழாய் நீரோட்டம் தடைபடும் அபாயம்: பொதுமக்கள் எதிர்ப்பு
ஆந்திராவில் மோட்டார் மூலம் நீர் திருட்டு: ஜீரோ பாயின்ட்டுக்கு கிருஷ்ணா நீர் வரத்து குறைந்தது
பவானிசாகர் அணையில் இருந்து முறையற்ற பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதாக விவசாயிகள் புகார்
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பாசன வாய்க்கால் தூர்வார வேண்டும்
பஞ்சபட்டியில் இருந்து பெட்டவாய்த்தலை வரை புதர் மண்டி கிடக்கும் காட்டுவாரி வாய்க்கால்: தூர் வாரிட கோரிக்கை
சென்னை கோட்டூர்புரத்தில் பரபரப்பு; வீடுகள் ஒதுக்கீட்டில் குளறுபடி பொதுமக்கள் சாலை மறியல்
ரூ.342.60 கோடி மதிப்பில் அமையவுள்ள மாமல்லன் நீர்த்தேக்க திட்ட பணி தீவிரம்: அமைச்சர் ஆனந்த் ஆய்வு
மாயார் கால்வாயில் சிக்கி புலிக்குட்டி பலி
வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி
கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் மீண்டும் தொடக்கம்
திமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் முதல் நடவடிக்கையாக இரட்டைகுளம் கால்வாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும்
மேட்டுமருதூரில் அருகே ரூ.2 கோடியே 95 லட்சத்தில் பாலம் சீரமைப்பு
ஒரத்தநாடு அருகே வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரம்