ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டாக இணைந்து 4-வது நாளாக தாக்குதல்
மேற்கு ஆசிய நாடுகளில் நாளை நடைபெற இருந்த 10, 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு : சிபிஎஸ்இ அறிவிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா நகரத்தில் இருந்து 4 சிறப்பு விமானங்களை இயக்குவதாக ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பு
இஸ்ரேல்- ஈரான் போர் எதிரொலி சென்னையில் இருந்து வெளிநாடு செல்லும் பல விமானங்கள் ரத்து
இஸ்ரேல் – ஈரான் போரினால் துபாயில் சிக்கி தவித்த 217 பேர் சென்னை வந்தனர்
சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, பஹ்ரைன் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் : துபாயில் சிக்கி தவித்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தாயகம் திரும்பினார்!!
அமெரிக்க – இஸ்ரேல் படைகள் தாக்குதலை அடுத்து ஈரான் தனது வான்வெளியை மூடியது
தாக்குதலை தொடங்கி வைத்து விட்டீர்கள்; இனி முடிவு உங்கள் கையில் இல்லை: ஈரான்
ஈரானின் பாதுகாப்புப்படைத் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகளை வெளியிட்ட அமெரிக்கா
துபாயில் உள்ள சிஐஏ வளாகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
உச்சப்பட்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து ஈரானில் சிவப்பாக மாறிய புனித திருத்தலம்
ஈரானில் வசிக்கும் இந்திய மாணவர்கள் தங்களை பத்திரமாக மீட்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை
ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல முயற்சிக்கும் எண்ணெய் கப்பல்கள் மீது குண்டு வீசுவோம் : ஈரான் எச்சரிக்கை
இஸ்ரேல்- ஈரான் போர் பதற்றம் காரணமாக சென்னையில் 36 விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி
அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப்போவதில்லை :ஈரான் திட்டவட்டம்
ஈரான் மீதான தாக்குதல்; தலைவர்கள் கண்டனம்
ஈரானில் உள்ள இந்தியர்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் எச்சரிக்கை
இரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு, அமெரிக்காவும் ஈடுபட்டதாக டிரம்ப் அறிவிப்பு !
ஈரான் ஆதரவு போராட்டங்களை முடக்க ஒன்றிய அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது: இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை