சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க கோரி வழக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்: ராபர்ட் பயாஸ் தாக்கல் செய்த மனுவில் ஐகோர்ட் கிளை உத்தரவு
பாதுகாப்புக்காக பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க ஐகோர்ட் ஆணை..!!
கொடநாடு வழக்கு ஊட்டி கோர்ட்டில் அறிக்கை தாக்கல்
வழக்கறிஞர்கள் சமூகத்தில் சாதிய பாகுபாடு கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுரை
அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்சுக்கு தடை தொடரும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!
கொரோனா கால பணிக்கு ஊக்க மதிப்பெண் கோரி வழக்கு பார்மசிஸ்ட் நியமன உத்தரவுக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 2 நீதிபதிகள் நாளை மாலை பதவியேற்பு..!!
திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் அமலாக்கத்துறை அதிகாரி
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு: மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு
அதிமுக மாஜி அமைச்சர் வளர்மதி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சீமைக் கருவேல மரங்களை அகற்ற திட்டம் வகுக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் வலிமையாக இருக்க வேண்டும்: உயர்நீதிமன்ற கிளை!
மத மோதலை ஏற்படுத்த முயற்சி அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு
டி.டி.எஃப். வாசன் வழக்கு: நவ.29-ம் தேதி பதிலளிக்க காஞ்சிபுரம் நீதிமன்ற நீதிபதி உத்தரவு
தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கு ஊதிய உயர்வு தொகையை வசூலிக்கும் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் தடை
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல ஆளுநர் வெறும் ‘நாமினி’ தான்: பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பும் அதிகாரம் இல்லை, ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்துக்கு மாற்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அனுமதி