அழகர் விழாவில் ஒழுங்கற்ற செயலில் ஈடுபடுவோரை கைது செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதி உத்தரவு
மதுரை வழக்கறிஞர்களை புறக்கணித்த உயர் நீதிமன்ற நிர்வாகம்: புதிய நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
கள்ளில் கலப்படத்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது ஏற்புடையதல்ல: ஐகோர்ட் கிளை கண்டிப்பு; மனு தள்ளுபடி; ரூ.50,000 அபராதம்
குற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்கள் வாக்களிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
ஹரிநாடாரின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
தண்டனை வழங்குவது நீதித்துறையின் அதிகாரம்: ஐகோர்ட் கிளை கருத்து
கோடை காலங்களில் பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கலாமே? அரசு முடிவெடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
விவசாயி மீதான துப்பாக்கிச்சூடு வழக்கை போலீசார் விசாரிக்க தடை
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை உறுதிசெய்யக் கோரி ஐகோர்ட்டில் சிபிஐ மனு
கரக கலைஞர்கள் கண்ணியமான உடை அணிந்து ஆட வேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதி கருத்து
வேட்புமனுவில் வருமானத்தை மறைத்த விவகாரம் நடிகர் சுந்தர் சி.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி
விளாங்காடுபாக்கம், சிறுங்காவூரில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை: மாவட்ட நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தண்ணீர் தேங்குதல், கொசு ஒழிப்பு குறித்த புகார்கள் மீது 48 மணிநேரத்தில் நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை இரு நீதிபதிகள் அமர்வு அதிரடி
அலுவலக மின்னஞ்சலில் பயன்படுத்திய ஆபாச வார்த்தை பாலியல் சீண்டலாகாது: பஞ்சாப் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஈரானில் சிக்கி தவித்த 283 தமிழக மீனவர்கள் மீட்பு: ஐகோர்ட் கிளையில் ஒன்றிய அரசு தகவல்
கண்ணியமாக இறுதிச்சடங்கு செய்வது அடிப்படை உரிமை உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல: ஆகாஷ் மரண வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து
90 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கு 2046ம் ஆண்டுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு!!