மாணவர்களுக்கு உணவு சப்ளை செய்த தொகைக்கான வங்கி உத்தரவாதத்தை சமரச தீர்வு மையத்தில் தாக்கல் செய்ய வேண்டும்: தனியார் பல்கலைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது: ஐகோர்ட் கிளை தீர்ப்பு
டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை விளம்பரம் மனு: சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு
தனியார் சோலார் திட்டத்திற்கு எதிர்ப்பு: நீதிமன்ற உத்தரவுப்படி நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கிராம மக்கள் விரட்டி அடிப்பு
சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது
உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை கைது செய்த தஞ்சை போலீசார்
கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது அரசின் கொள்கை முடிவு: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்; ஒட்டுமொத்த வழக்கு விசாரணைக்கும் தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தெரு நாய்கள் பிரச்னையை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை: தமிழக அரசு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி
உதயநிதி ஸ்டாலினை விடுதலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு: கொண்டாடிய திமுகவினர்
பணியின்போது பயன்படுத்த கூடாது என்ற சுற்றறிக்கை இருந்தும் நெரிசல் நேரத்தில் மொபைலில் பேசுவதில் போக்குவரத்து காவலர்கள் தீவிரம்: உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி
விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்கண்டேயனுக்கு ஜாமீன் : உயர்நீதிமன்றம்
வனத்துறையில் ஆட்சேர்ப்பு விவகாரம்; கர்ப்பத்தை காரணம் காட்டி அரசு வேலை வழங்க மறுப்பது அநீதி: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி
பழனி கோயில் நில பத்திரப்பதிவு மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி ஐகோர்ட் கிளையில் முறையீடு
மனமகிழ் மன்றங்களில் உறுப்பினராக இல்லாதவர்களுக்கு மது விற்பனை செய்வது எப்படி? ஐகோர்ட் கேள்வி
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம் பகுதியில் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது? ஐகோர்ட் கிளை கேள்வி
பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் மாதவிடாய் விடுமுறை எப்போது? முடிவெடுக்க 2 வாரம் அவகாசம் கோரும் அரசு
‘ஜன நாயகன்’ படம்: பாப்பாபட்டி கிராமத்தைத் தவறாகச் சித்தரித்த வழக்கில் படக்குழுவினருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர்கள் பதவிக்கு தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 3 பேரில் ஒருவரை நியமிக்க அனுமதி: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை