ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்னரே தமிழ்நாடு அரசு சமூக நீதி கணக்காய்வினை நடத்தும்: பேரவையில் ஆளுநர் தகவல்
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்த நாளையொட்டி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார்கள்
‘சமூக நல்லிணக்க ஊராட்சி’ விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
அரசின் வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
வெள்ளை அறிக்கையில் புதிய தகவல்கள் எதுவும் இல்லை – அண்ணாமலை விமர்சனம்
TAPS விதிமுறைகள் வெளியிடப்படும் வரை இடைக்கால நிவாரணம் அறிவிப்பு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் பங்களிப்பு முறையில் மேற்கொள்ள திட்டம் என தகவல்
தவெக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல; வெளுத்து போன அறிக்கை: டிடிவி தினகரன் காட்டம்
மின்துறையில் 15,058 பணியாளர் நியமிக்க உத்தரவு; மின்சார பற்றாக்குறை இல்லையாம்: தமிழக அரசு தகவல்
2025-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற சிறந்த தமிழ் நூல்களுக்கு தமிழ்நாடு அரசு பரிசு: தமிழ் எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம் !
அறிவித்தபடி ஜூன் 22ம் தேதி சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; கடன் தள்ளுபடி என்று மீண்டும் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்த தவெக அரசு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்
ரூ.75 ஆயிரமாக உயர்த்தியிருப்பது போதாது தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
விவசாயிகளுக்கு அடுத்த பேரிடி; பயிர்க்கடன் தள்ளுபடிக்கு புதிய கட்டுப்பாடு: தமிழ்நாடு அரசின் உத்தரவால் கலக்கம்
வெள்ளை அறிக்கை வெளியிட்டால் போதுமா? செயல் திட்ட அறிக்கையை வெளியிடுங்கள் முதல்வரே: எல்.முருகன் கேள்வி
தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் மரிய வில்சன்
கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க தவெக அரசு முன்வருமா?
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் முழுமையாக மாற்றி அமைக்கப்படும்: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில்
தனியார் மயம் கண்டித்து திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
முந்தைய தொழில் கொள்கைகளை பேணுவதோடு வருங்கால தேவைகளை கருத்தில்கொண்டு புதிய தொழிற்கொள்கையை அரசு உருவாக்கும்: ஆளுநர் உரையில் தமிழக அரசு அறிவிப்பு