முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மாஜி பிரதமர் மன்மோகன் சிங் தற்கொலை செய்து கொள்வதாக கூறினார்: முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி பகீர் தகவல்
அதிமுகவின் தோல்விகள் குறித்து இதுவரை குழு கூட அமைக்கவில்லை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தேர்தல் அரசியலில் இருந்து விலகினார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா!
டாஸ்மாக்கை தனியார்மயமாக்க எண்ணுவதுபோல காவல்துறையையும் தனியார்மயமாக்குவீர்களா? முதல்வர் விஜய்க்கு மாஜி அமைச்சர் கேள்வி
புதிய வாக்காளர்களுக்கு பெற்றோரின் எஸ்.ஐ.ஆர். விவரங்கள் கட்டாயம் என்ற நிபந்தனையை தேர்தல் ஆணையம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: எஸ்டிபிஐ அறிக்கை
காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் அமைதி மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான புரட்சியாக வெடிக்கும்: முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேட்டி
நீட் போராட்டம், வறட்சியை விட ஜனநாயகன் தோல்வியால்தான் முதல்வர் கவலையில் உள்ளார்: மாஜி அமைச்சர் உதயகுமார் கிண்டல்
தவெக ஆட்சியில் பெண்கள் வெளியில் வரமுடியாமல் அச்சப்படுகிறார்கள்: இனிஎன்ன செய்வோம் பொறுத்திருந்து பாருங்கள்
இது சர்வாதிகாரத்தின் உச்சம் என்றும், சட்டரீதியாக சந்திப்போம்: அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்
நேர்மையான அரசியல்வாதிகள் வெல்வது கடினமாகிவிட்டது; இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்: கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா திடீர் அறிவிப்பு
“அரிசி விலை உயர்வுக்கு முதல்வர் விஜய் பதில் என்ன?” – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்
பெண்கள் பாதுகாப்பு, ஊழல் பற்றி பேசுவதற்கு விஜய் ஆட்சிக்கு எந்த தகுதியும் இல்லை: திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேட்டி
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம்
பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மறைவிற்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்
சட்டப்பேரவையில் சைகை காட்டிய முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் இன்றைய நிலையை காட்டுறாரோ? எஸ்.எஸ்.சிவசங்கர் விமர்சனம்
சட்டமன்றம் கூடும்போது எதிர்க்கட்சித் தலைவரை முடக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலை: ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது? முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி
மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்: ராஜகண்ணப்பன் வலியுறுத்தல்