பழநி தண்டாயுதபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த தவெக அரசை கண்டித்து போராட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு என்பதால் அதிமுகவில் இருந்து விலகுவதாக வைகைச்செல்வன் அறிவிப்பு
செங்கல்பட்டு, வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை; மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றே ஆக வேண்டும்: எடப்பாடி பழனிசாமி சபதம்
கே.பி.எஸ். ராஜா அதிமுகவில் இருந்து தனது ஆதரவாளர்கள் உடன் விலகுவதாக அறிவிப்பு
எடப்பாடி பழனிசாமி நடத்திய கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை அதிமுக எம்எல்ஏக்கள் கே.பி.அன்பழகன், பி.பாலகிருஷ்ணரெட்டி புறக்கணித்தனர்: விரைவில் ராஜினாமா?
காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு வேதனையளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி பேட்டி
தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்குக: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
மதுரவாயல் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
சட்டப்பேரவைத் தேர்தல் படுதோல்வி குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
காவிரி, மேகதாது விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க துறை அமைச்சர் ஜனநாயகன் பார்த்து செல்ஃபி போடுகிறார்: எடப்பாடி பழனிசாமி
தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்: தவெக அரசுக்கு எடப்பாடி கோரிக்கை
பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்க; தவெக அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மின்வெட்டை சரிசெய்ய வலியுறுத்தி 20ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம்
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பழனி கோயில் நில பத்திரப்பதிவு மோசடி வழக்கை சிபிஐ விசாரிக்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்து ஆளும்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயலில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
யார் களவாணி, நாங்களா.!! அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற MLA-க்களை களவாடுவது நீங்க தான்..
தினமும் நீக்கிக்கொண்டே இருப்பதா? சசிகலா, டிடிவி.தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும்: வேலுமணி போர்க்கொடி
38 நாளில் 130 கொலைகள் நடந்துள்ளன ஆளுநர் உரையில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை, ஏமாற்றமே மிஞ்சியுள்ளது: எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு