புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர் ரக அதிநவீன வசதியுடன் கூடிய மின்தூக்கியை திறந்து வைத்தார் கூடுதல் காவல் ஆணையர்
மதிதா பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி மாணவர்கள் உயர்பதவிக்கு வர வேண்டும்
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் போலீஸ் கமிஷனர் அருண் மனுக்கள் பெற்றார்
சென்னையில் பூர்த்தி செய்த கணக்கீட்டு படிவங்களை பெறுவதற்கான சிறப்பு உதவி மையங்கள் நாளை செயல்படும்: மாநகராட்சி அறிவிப்பு
திருவண்ணாமலைக்கு வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்ற அமைச்சர் எ.வ.வேலு!
பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை BLO-க்கள் வந்து பெறவில்லை எனில் சென்னை மாநகராட்சியை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு
மாநகர ஆயுதப்படை மைதானத்தில் பயன்படுத்திய 29 வாகனங்கள் ஏலம் போலீஸ் கமிஷனர் தகவல்
சாம்பியன்ஸ் பியாண்ட் பாரியர்ஸ் 2025 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் அணிவித்து பாராட்டு தெரிவித்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!
நானும் தலைவர்தான்…என்னையும் கூப்டுங்க… தேர்தல் ஆணையத்திற்கு விஜய் வேண்டுகோள்
குன்னூர் நகராட்சியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நிதி தேவை
கூட்டுறவு சங்க வங்கிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 15ம் தேதி சென்னையில் நேர்முக தேர்வு
துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
தமிழகம் முழுவதும் 12 டி.எஸ்.பிக்கள் பணியிடமாற்றம்: டிஜிபி வெங்கடராமன் உத்தரவு
புதிய தலைமை தகவல் ஆணையர் ராஜ்குமார் கோயல் பதவியேற்றார்: ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
வங்கதேசத்துக்கு பிப்ரவரி 12ம் தேதி தேர்தல் நடைபெறும்: அந்நாட்டு தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
நேற்று நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.2.51 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல்; இருவர் மீது வழக்குப்பதிவு!
சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார் காவல் காவல் ஆணையாளர் அருண்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் திருப்பம்; கர்நாடக துணை முதல்வருக்கு சிக்கல்: போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
தொடர் மழை காரணமாக நெற்பயிர் பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு பணி தீவிரம்
தூத்துக்குடியில் பாதாள சாக்கடை அடைப்பை கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகாராக பதியலாம்