


சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தெருநாய் தொல்லை: ஒவ்வொரு பகுதியிலும் நாய் காப்பகங்கள் அமைக்க கோரிக்கை


79வது சுதந்திர தினத்தையொட்டி சென்ட்ரலில் தீவிர சோதனை


விதிமீறி கட்டப்பட்ட 4 கட்டிடங்களுக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை


போஜராஜன்நகர் சுரங்கப்பாதை பணி முடிந்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது: 40 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்


ஆந்திர வாலிபர் கொலை வழக்கில் ஜனசேனா கட்சி பெண் நிர்வாகி கணவர் கார் டிரைவரிடம் 4 நாட்கள் விசாரணை
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 6 மண்டலங்களில் இன்று நடக்கிறது: மாநகராட்சி அறிவிப்பு


சென்னையில் பரபரப்பு; ஹவாலா பணம் கொடுக்கல் வாங்கலில் கடை ஊழியர் கடத்தல்; ஜிஎஸ்டி அதிகாரி உள்பட 3 பேர் கைது: 2 மணி நேரத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை


ஏழுகிணறு பகுதியில் உயர் ரக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட உதவி இயக்குனர் உள்பட 3 பேர் கைது: ரூ.15 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்


சிறுமியை கடத்திய மீனவர் போக்சோ சட்டத்தில் கைது


அனுமதியின்றி பாஜ ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் உள்பட 135 பேர் மீது வழக்கு பதிவு


திமுக ஆட்சியின் சிறப்பு, திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்து கூறுங்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர் மண்டலங்களில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: சென்னை கலெக்டர் தகவல்


தண்டையார்பேட்டை மயானபூமியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இயங்காது.
தண்டையார்பேட்டையில் பதுக்கி விற்க முயன்ற ரூ.35 லட்சம் மெத்தபெட்டமின் பறிமுதல்: பெண் உள்பட 6 பேர் பிடிபட்டனர் துப்பாக்கி, 10 செல்போன்கள் பறிமுதல்
பாஜ நிர்வாகியின் பேப்பர் குடோனில் தீவிபத்து


புதுவண்ணாரப்பேட்டையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: விசிக தொழிற்சங்க நிர்வாகி கைது


கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது
பீகார் மாநிலத்திலிருந்து வேலைக்கு அழைத்து வந்த 9 சிறுவர்கள் மீட்பு: 3 ஏஜென்டுகள் கைது
தேர்தலின் இறுதி தீர்ப்பு மக்கள் கையில் உள்ளது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
மது போதை தகராறில் நண்பரை கொலை செய்துவிட்டு டெல்லியில் பதுங்கியவர் கைது