திருப்பரங்குன்றம் தீப வழக்கு உத்தரவை உடனடியாக நிறைவேற்ற இயலாது: அரசு தரப்பு விளக்கம்
மனமகிழ் மன்றங்களில் ஆய்வு நடத்தி தவெக எம்எல்ஏக்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக வழக்கு: ஆய்வு செய்ய சட்டத்தில் இடம் உள்ளதா? – நீதிபதி கேள்வி
வழக்குகளில் மனுதாரர்களுக்கு போதிய ஆவணங்களை விசாரணை நீதிமன்றம் வழங்க மறுப்பது நியாயம் அல்ல: ஐகோர்ட் கிளை
மானாமதுரை ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசுக்கு மனம் இல்லையா?: உயர்நீதிமன்றகிளை நீதிபதிகள் கேள்வி
மனநலன் பாதிப்பு குற்றச்சாட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட நபர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்களை மறைக்க உத்தரவு
பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி
ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி விஷேச நாட்களில் மட்டுமே சதுரகிரி மலையேற அனுமதி: வனத்துறை அறிவிப்பால் பக்தர்கள் ஏமாற்றம்
முதல்வர் சொன்னதற்கு மாறான நிலைமையே உள்ளது தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி கண்டனம்
மதுரை மீனாட்சி கோவில் சொத்துக்களை மீட்க வழக்கு: ஐகோர்ட் மதுரைக்கிளை ஆணை
தீண்டாமை வன்கொடுமை புகார் மீது உடனே வழக்குப்பதிய வேண்டும்: போலீசாருக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு
பலாத்காரத்தில் கொல்லப்பட்ட மாணவி குடும்பம் கதறல் குற்றவாளி தரப்பில் இருந்து எங்களுக்கு அச்சுறுத்தல்: போலீசில் புகாரளிக்க நீதிபதி அறிவுறுத்தல்
ஐ.ஜி. மீது பண மோசடி கொலை மிரட்டல் புகார்: குற்றப்பிரிவினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
காங்கிரஸ் பரிந்துரைத்தவர்களை அரசு வக்கீலாக்க மாட்டோம்: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு விளக்கம்
பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைள் என்ன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு
ஜாதிவாரி கணக்கெடுப்பில் ஓ.பி.சி., சீர்மரபினர் பிரிவுகளுக்கு தனி இடம் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு தகவல்
தமிழக சட்டசபையில் குதிரை பேரம் நடந்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
குற்றங்களை விசாரிக்க மட்டுமே அதிகாரம்; யாரையும் சித்ரவதை செய்யும் உரிமை காவல்துறைக்கு இல்லை: மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து