“காவிரி பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வரிடம் பேச திராணி இல்லை..” -நயினார் நாகேந்திரன்
கர்நாடக முதல்வரை விஜய் சந்திப்பது சம்பிரதாயமா? அல்லது சந்தர்ப்பவாதமா? – டி.டி.வி. தினகரன்
கர்நாடக மக்கள், விவசாயிகளின் நலன் காப்பதே எங்களின் முதன்மையான நோக்கம்: கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார்
தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து தனிமைப்பட்டு நிற்கிறார்; கர்நாடகம் சென்று காவிரியை கையோடு எடுத்து வந்து விடலாம் என நினைத்தாரோ? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி
சந்திப்பு சம்பிரதாயமா? சந்தர்ப்பவாதமா? : டிடிவி தினகரன் கேள்வி
தேர்தல் அரசியலில் இருந்து விலகினார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா!
கர்நாடகாவின் நீர் நிலைகளை பார்வையிட தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளேன்: கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார்
காவிரி & மேகதாது விவகாரம் – இப்ப கூட அமைதியா இருந்தா எப்படி.? முதல்வர் விஜய் மீது கடும் விமர்சனம்
தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர்: திமுக தலைவர் ஸ்டாலின்
ஆட்சிக் கட்டிலை காப்பாற்ற தமிழகத்தின் உரிமையை அடகு வைப்பதா? முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ… : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
சொல்லிட்டாங்க…
மேகதாது பிரச்னை என்பது உணர்வுப்பூர்வமானது; காவிரி தீர்ப்பை கர்நாடகா மதிப்பதில்லை; முதல்வர் விஜய் வாய் திறப்பதில்லை: எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வலியுறுத்தல்
நேர்மையான அரசியல்வாதிகள் வெல்வது கடினமாகிவிட்டது; இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்: கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா திடீர் அறிவிப்பு
நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை சேமித்து வைக்க முடிவு செய்துள்ளோம்: பிரதமருக்கு கர்நாடக முதல்வர் கடிதம்
காவிரி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விஜய் கர்நாடகா வர வேண்டாம்: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பால் பயணம் ரத்து
பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
காவிரி நீரை திறக்கக்கோரி திமுக அவசர மனு செய்ததை தொடர்ந்து கர்நாடக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: தமிழக அரசு அறிவிப்பு
விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் பெருகும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்