பாமகவின் தலைவராக தன்னை அறிவிக்கக்கோரிய மனுவை திரும்பப் பெற்றார் ராமதாஸ்
குழந்தைகளை பிரசாரத்தில் பயன்படுத்துவது குறித்து ஆய்வு தேவைப்பட்டால் விதிகள் வகுக்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
வாடகைத் தாய் வழக்கு: 4 வாரங்களில் முடிவு எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் சிகிச்சை அளிக்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
பள்ளி, கல்லூரிகளில் முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம் – அரசு பதிலளிக்க உத்தரவு
மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன் நியமனம்: தமிழக அரசு ஆணை வௌியீடு
பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு: புதிதாக நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு
வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்குகளை தணிக்கை செய்ய உத்தரவிட கோரி ஐசரி கணேசனின் சகோதரி மனு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
அவதூறு பரப்பி வருவதாக யூடியூபர் சங்கர் மீது அருண் ஐபிஎஸ் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
சென்னை ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கு நெல்லை ஆணவக்கொலை எஸ்ஐ அதிரடி கைது
தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய ஆவின் திட்டமிட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தகவல்
மருத்துவக் கல்லூரி தொடங்க லஞ்சம் கொடுத்த வழக்கில் ED விசாரணையை எதிர்த்த ஐசரி கணேசன் மனு தள்ளுபடி
பெரம்பூர் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கில் முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ்: உயர் நீதிமன்றம் உத்தரவு
தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி அமலாக்கத்துறை மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு
வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு.! சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்; தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு: ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
உயர்நீதிமன்ற உத்தரவுபடி புதுக்கோட்டையை சீமைக்கருவேல மரம் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்: ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்
காவலர்களுக்கு 8 மணி நேர வேலைகோரி வழக்கு – ஐகோர்ட் கிளை