கும்மிடிப்பூண்டி அதிமுக மாஜி எம்எல்ஏ கொலை வழக்கு பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள்: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு: ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு; குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 6 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எர்ணாக்குளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
மேற்குவங்கத்தில் 32,000 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் உத்தரவு ரத்து: கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி
மதுபான பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனையா? திடீர் சோதனை நடத்த வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
2019க்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் கட்டாயமில்லை: ஒன்றிய அரசை அணுக உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்தியா எப்போதும் ஜனநாயத்தை காக்கும் நாடாக விளங்குகிறது: நாடாளுமன்ற வளாகத்தில் மோடி உரை!
கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு தண்டனை குறைப்பு!
டாஸ்மாக் பார்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுகிறதா என திடீர் சோதனைகளை நடத்த காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறி முறைகளை வகுக்கக் கோரிய வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது ஐகோர்ட்
ரயில் முன் தள்ளி இளம்பெண்ணை கொன்றவருக்கு மரண தண்டனை ஆயுளாக குறைப்பு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி வானொலியில் தனித்திறன்களை வெளிப்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்
கர்நாடக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது!
அனைத்து மாவட்டங்களில் உள்ள சதுப்பு நிலங்களை அளவிடும் பணிகள் நிறைவு: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
அரியலூர் நீதிமன்றத்தில் லோக் அதாலத் நீதிபதியாக பணியாற்றிய செம்மலை பணியிடை மாற்றம்!
சென்னை சென்ட்ரல் – உயர் நீதிமன்றம் இடையே சுரங்கத்தில் பழுதாகி நின்ற மெட்ரோ ரயில்: 10 நிமிட போராட்டத்துக்கு பிறகு அவசர கதவு வழியே வெளியேறினர்; செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அச்சத்துடன் டனலில் நடந்த பயணிகள்
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை துல்லியமாக செயற்கைக்கோள் உதவியுடன் அளவிடும் பணி 99% நிறைவு: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க நடைமுறைகளை வகுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை வாலிபர் வெட்டிக் கொலை தந்தை, மகன் உள்பட 5 பேருக்கு ஆயுள்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் 12 பேரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல்: சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்