நெல்லை வண்ணார்பேட்டையில் புதிதாக அமைத்த சாலை 2 மாதங்களிலேயே சேதம்
திருவொற்றியூர் மீன்பிடி துறைமுகத்தில் கடல்சார் உயரடுக்கு படையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்!
தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்
வாக்குரிமை என்பது நம்முடைய கடமை அல்ல உரிமை; வாக்காளர் பட்டியலில் பெயர்விடுபடாமல் சரி செய்யுங்கள்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு
தமிழ்நாடு முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்..!!
துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் ரூ.21.43 கோடியில் திட்ட பணிகள்: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
ராமேஸ்வரம் பகுதியில் வெல்டிங் பட்டறையை உடைத்து திருட்டு
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது: இன்று மீனவர்கள் வேலை நிறுத்தம்
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பிய வேதாரண்யம் மீனவர்கள்!
கடந்த 3 வாரங்களாக ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யவில்லை: ரிலையன்ஸ் தகவல்
புயலால் காங்கேசன் துறைமுகம் பாதிப்பு; நாகை-இலங்கை கப்பல் சேவை தற்காலிக ரத்து
வங்கதேச மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடலோரக் காவல்படை!!
வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையிலும் பள்ளத்தால் விபத்து அபாயம்
சிறுபான்மையினர் வாக்குகளை சூறையாடுவதை தடுக்கவே எஸ்ஐஆர் பணியில் ஈடுபடுகிறோம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
துறைமுகம் தொகுதியில் புதிதாக 269 குடியிருப்புகள் கட்டும் பணி தொடக்கம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் உள்பட இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
டிட்வா புயல் எதிரொலி நாகை துறைமுகத்தில் 4 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
மாமல்லபுரத்தில் திடீர் மண் அரிப்பு: மீனவர்கள் அச்சம்
நவாஸ் கனி எம்.பி சகோதரர் மறைவு முதல்வர் இரங்கல்
வெற்றிலப்பாறை பாலம் பகுதியில் ஆற்றில் குளித்த சுற்றுலா பயணி நீரில் மூழ்கி பலி