சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்; வீராணம் ஏரி ஷட்டர்களை சேதப்படுத்தும் மர்ம நபர்கள்: அதிகாரிகள் தீவிர ரோந்து
சென்னிமலையில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க சாலையின் இரு புறங்களிலும் கம்பி வேலி அமைக்க கோரிக்கை
தண்டுகாரம்பட்டி ஏரியின் மழைநீர் வரத்து கால்வாயில் மருந்து பாட்டில்கள் வீச்சு
தர்கா பகுதியில் ஓசூர் சந்திராம்பிகை ஏரியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை
ஈகுவார்பாளையம் காப்புகாட்டில் அத்துமீறி நள்ளிரவில் ரசாயன கழிவுகள் தீவைத்து எரிப்பு: வனவிலங்குகள் பீதியில் கூச்சலிடும் பரிதாபம்
தேக்கு, சந்தனம், நெல்லி உள்ளிட்ட மரக்கன்றுகளை இலவசமாக வழங்கும் வனத்துறை
வனப்பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் விவசாய நிலங்களுக்கு விலங்குகள் படையெடுப்பு
பனங்காட்டூர் ஏரியில் குப்பை கழிவுகள் குவிப்பு
ஏரி அருகே குடிநீர் ஆதாரம் பாதிக்கும் வகையில் தனிநபர் வெட்டிய கிணற்றை மூடும் பணி துவங்கியது: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியில் சரியும் நீர்மட்டம்: கிடப்பில் போடப்பட்ட திட்டத்தை தொடர பொதுமக்கள் கோரிக்கை
தண்ணீர் வெளியேற்றம், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் காக்களூர் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல் #tirumala
மேகமலை அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
டால்பின் நோஸ் சுற்றுலா தலத்தில் செயல்படும் கடைகளுக்கு உடனே டெண்டர் விட கோரிக்கை
தென்மேற்கு பருவமழை பொய்த்தது பஞ்சலிங்க அருவி வறண்டது; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
பெரம்பலூர் மாவட்ட வனப்பகுதியில் வேட்டையாடுதல், மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: வன அலுவலர் எச்சரிக்கை
மேகமலை அருவிக்கு செல்ல 11வது நாளாக பொதுமக்களுக்கு தடை!
கூடலூர் அருகே பள்ளிக்கூட நேரத்தில் காட்டு யானையை சாலையில் விரட்டிய வனத்துறை
பழநி, ஒட்டன்சத்திரம் வன எல்லைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
திருவண்ணாமலை காப்புக்காடு பகுதியில் மான்களை வேட்டையாட முயன்றவர் கைது: 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்