மாவட்டத்தில் 1,385 மையங்களில் போலியோ சொட்டு மருந்து
தமிழகத்தில் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
1.26 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
திருச்சி மாவட்டத்தில் 1,71,518 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
கடும் கட்டுப்பாடுகளுடன் நாடு முழுவதும் 5,440 தேர்வு மையங்களில் நடந்த நீட் மறுதேர்வு நிறைவு!
அரசு மருத்துவமனைகளில் அனுமதியின்றி வீடியோ, ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினால் நடவடிக்கை
புதுக்கோட்டை 1356 மையங்கள் மூலம் 1.16 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
செய்துங்கநல்லூரில் அனைத்து வசதிகளுடன் துணை ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுமா? செய்துங்கநல்லூர்,
மூட்டைக்கு ரூ.50 லஞ்சம் கொடுத்தால் தான் நெல் கொள்முதல்: தேங்கி கிடப்பதால் மழையில் நனைந்து சேதம்; விற்ற நெல்லுக்கும் பணம் தரவில்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு
மருத்துவமும், கல்வியும் மாநில பட்டியலில் வந்தால் தான் நீட் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு: அமைச்சர் அருண்ராஜ்
தாம்பரத்தில் உள்ள அரசு சுகாதார நிலையத்தில் திடீர் மின்வெட்டு காரணமாக நோயாளிகள் அவதி
தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தாள் 2-ஐ 1,60,929 பேர் எழுதினர்
சிரப்களை வாங்க மருத்துவரின் பரிந்துரை கட்டாயம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
கடந்த முறையை விட 1,262 பேர் ஆப்சென்ட் அதிகம்
தவெக அரசின் அலட்சியத்தால் விழிப்புணர்வு இல்லாமல் வெறிச்சோடிய போலியோ சொட்டு மருந்து முகாம்கள்: ஒரு சில இடங்களில் செவிலியர்கள் இல்லாமல் பேனர் வைத்திருந்த அவலம்
மதுரை அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதார உயர்மட்ட குழு ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏமாற்றத்துடன் திரும்பும் நோயாளிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு
பிரசவ காலத்தில் கர்ப்பிணிகளின் இறப்பு சதவீதத்தை குறைக்க வழிகாட்டுதல்கள் வெளியீடு: சுகாதாரத்துறை
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தகுதியற்றவர்கள் சிகிச்சை அளித்தால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை: சுகாதாரத்துறை எச்சரிக்கை
நீட் மறுதேர்வு வினாக்களும் கசிவா? வைரலாகும் தகவலால் அதிர்ச்சி