எல்என்ஜி விநியோக தடையால் யூரியா உர உற்பத்தி பாதியாக குறைந்தது: தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
மேற்கு ஆசியா போரில் எரிவாயு மையங்கள் மீதான தாக்குதல் ஏற்க முடியாதவை: இந்தியா கடும் கண்டனம்
மேற்கு ஆசியா போரின் நெருக்கடியை சமாளிக்க கொரோனா காலத்தை போல் ஒன்றுபடுவோம்: மக்களவையில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
மேற்காசியாவில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது செஜ்ஜில் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்
மேற்கு ஆசியாவில் மோசமடையும் நிலைமை பிரான்ஸ், மலேசியா, ஓமன் நாட்டின் தலைவர்களுடன் மோடி ஆலோசனை
மேற்கு ஆசியாவில் தற்போது நடப்பது ராணுவ மோதல் அல்ல நீண்டகால அழிவுப்போர்: ஆஸ்திரியா ராணுவ ஆய்வாளர் பேட்டி
பனிக்காலம் முடிந்தும் தாவரவியல் பூங்காவில் பூத்திருக்கும் அஜிலியா மலர்கள் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்து
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 108 டாலரை தாண்டியது
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியதால் மேற்கு ஆசியாவில் பதற்றம்
ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் பதற்றம் இந்தியாவுக்கு வந்த கப்பல் மீது தாக்குதல்: துபாய் விமான நிலையம் மீது டிரோன் வீச்சு; மேற்கு ஆசியா போர் 12வது நாளாக நீடிப்பு
மின் நிலையங்கள் மீதான தாக்குதல் ஒத்திவைப்பு ஈரானில் 5 நாள் போர் நிறுத்தம்: பேச்சுவார்த்தை நடப்பதாக கூறி பின்வாங்கினார் அதிபர் டிரம்ப்
மங்களூரு துறைமுகம் வந்தது அமெரிக்க எரிவாயு கப்பல்
அமெரிக்காவில் இருந்து நெதர்லாந்து வழியாக மங்களூரு துறைமுகம் வந்தது எரிவாயு கப்பல்: காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு சீராக வாய்ப்பு
ஜாம்புவானோடை அலையாத்திக்காடு செல்லும் லகூன் சாலையை சீரமைக்க வேண்டும்
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ்; இந்தியா ஏ மகளிர் சாம்பியன்
எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பரப்பும் தகவல்களை நம்ப வேண்டாம்: பாஜ வேண்டுகோள்
ஈரான் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்: தெஹ்ரான் எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிந்தன!
மேற்கு ஆசியாவில் போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலில் பள்ளிக்கூடங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை: பிரதமர் நெதன்யாகு
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழலால் 21,000 விமானங்கள் முடக்கம்; பயணக் கட்டணம் 1000% உயர்வு: வளைகுடா நாடுகளில் சிக்கியிருக்கும் மக்கள் பெரும் தவிப்பு
வர்த்தக கப்பல் மீது நடத்தப்படும் தாக்குதல் கவலைக்குரியது; பல இந்தியர்கள் கப்பலில் மாலுமிகளாக உள்ளனர்: அமைச்சர் ஜெய்சங்கர்