காவலன் ஆப் மூலம் உருவான தி டிரெய்னர்
அரியலூர் அருகே வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கிய பேருந்து
தா.பழூர் வட்டாரத்தில் சம்பா நெல் சாகுபடி பணியை துவங்கிய விவசாயிகள்
ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாக குழு கூட்டம் கூடியது: அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை
தா.பழூர் பகுதியில் திடீர் மழை வயல்களில் வைக்கப்பட்டுள்ள வைக்கோல் நனைந்து சேதம்
தா.பழூர் பகுதியில் திடீர் மழை வயல்களில் வைக்கப்பட்டுள்ள வைக்கோல் நனைந்து சேதம்
ராமதாஸ் தலைமையில் ஜூலை 8-ல் பாமக செயற்குழு கூட்டம்..!!
மது போதைக்கு அடிமையான 2 பேர் தற்கொலை பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி (55). இவர் வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சியாமளா (44). இவர்களுக்கு ஒரு மகன்ஒரு மகள் உள்ளனர். மது பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அருள்மொழிநேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார்சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். * வியாசர்பாடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (35)தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவிஒரு மகள்ஒரு மகன் உள்ளனர். செல்வகுமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரை மனைவி கண்டித்துள்ளார். இந்த நிலையில்நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் செல்வகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாமக நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை..!!
திண்டிவனத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு கூட்டம் துவங்கியது: அன்புமணி பெயர், படம் புறக்கணிப்பு
சோழபுரம் கோயில் ஆனித்திருவிழா
தா.பழூர் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை கூட்டம்
பாமக தலைவர் தான்தான் என்பதில் ராமதாஸ் உறுதியாக உள்ளார்: வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி
பாமக தலைவர் தான்தான் என்பதில் ராமதாஸ் உறுதியாக உள்ளார்: வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி பேச்சு
தைலாபுரம் இல்லத்தில் பாமக முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை
தைலாபுரத்தில் வன்னியர் சங்க கூட்டம்; அன்புமணிக்கு வாட்ஸ்அப்பில் தகவல்: பு.தா.அருள்மொழி பேட்டி
தா.பழூர் அருகே காளியம்மன் திரு நடன வீதியுலா: பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
நீர் நிலைகளின் கொள்ளளவை அதிகப்படுத்த ஓடை, பாசன வாய்க்கால்களில் ரூ.50 லட்சத்தில் தூர்வாரும் பணி: எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்
நீர் நிலைகளின் கொள்ளளவை அதிகப்படுத்த ஓடை, பாசன வாய்க்கால்களில் ரூ.50 லட்சத்தில் தூர்வாரும் பணி எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்
தைலாபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது தொடர்பாக ராமதாஸ் ஆலோசனை!