ஆலங்குளம்-சங்கரன்கோவில் சாலையில் 7 கி.மீ மட்டும் ஒரு வழித்தடமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதி: குண்டும், குழி சாலையால் பஸ்கள் அடிக்கடி பழுது
பொதுமக்கள், கால்நடைகள் சாலையை கடக்க நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனை அகற்றி பாதை ஏற்படுத்தி தர கோரிக்கை
ரயில்வே கேட் திடீரென பழுது பாவூர்சத்திரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
வாழைப்பந்தல் கூட்ரோட்டில் இருந்து கொருக்காத்தூர் வரை இருவழிச்சாலையாக மாற்றம்
விருதுநகரில் தனியார் பள்ளி பேருந்தில் திடீர் தீ விபத்து
25பேரை பலி வாங்கிய தீ விபத்து நைட் கிளப் உரிமையாளர்கள் தாய்லாந்தில் கைது
நான்கு வழிச்சாலையில் விதிமீறி குறுக்கே செல்லும் வாகனங்கள்
தீ விபத்தில் 25 பேர் பலி கோவா கிளப் உரிமையாளர் வெளிநாடு தப்பி ஓட்டம்
பசுவந்தனை- எஸ்.கைலாசபுரம் சாலையை இருவழித்தடமாக மாற்றும் பணி
கப்பியாம்புலியூரில் பரபரப்பு பாலம் அமைக்கக்கோரி மக்கள் சாலை மறியல்
சிங்கபெருமாள் கோவில் முதல் பூஞ்சேரி வரை 6 வழிச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறை டெண்டர் கோரியது
திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் பள்ளி வேன் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்து நாசம்: 25 மாணவர்கள் உயிர் தப்பினர்
திண்டுக்கல் அருகே கொய்யாப்பழங்களை சாலையில் வீசிய அவலம்
குளத்துப்பாளையம்-திம்மநாயக்கன்பாளையம் வரை 4 வழிச்சாலை அமைக்க ரூ.35 கோடி ஒதுக்கீடு
ரூ.1,376 கோடியில் திருவள்ளூர்-திருத்தணி இடையே நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் முடிவது எப்போது? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
நெடுஞ்சாலையில் பெயர் பலகை வைக்கும்போது விபரீதம் கிரேன் ரோப் அறுந்து விழுந்து தொழிலாளி பலி
ஓசூர் அருகே ரயில்வே பாதையின் கீழ் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 8 வழிச் சாலைக்கான பாலம் அமைத்து சாதனை
கோபி-செங்கப்பள்ளி நான்கு வழிச்சாலை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்
கட்டமஞ்சுவில் நான்குவழி சாலை பணிக்காக ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
செங்குன்றம் அடுத்த வடகரை கிரான்ட் லைன் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி 4 வழிச்சாலை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை