100 நாள் வேலை திட்டம் தொடர்பான ஒன்றிய பாஜக அரசின் புதிய மசோதாவுக்கு பாஜக கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி அதிருப்தி
கிருஷ்ணாஜிபட்டினம் பொதுமயான கரைக்குச் செல்ல பாலம் அமைக்க கோரி தமிழர் தேசம் கட்சி ஆர்ப்பாட்டம்
மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் கைதான போலீஸ்காரர் சஸ்பெண்ட்
ஆந்திராவில் கலப்படத்துக்கு முற்றுப்புள்ளி போலி மதுபானங்களை கண்டறிய விரைவில் புதிய செயலி அறிமுகம்: கியூஆர் கோடு ஸ்கேன் செய்து தகவல்களை அறியலாம்
ஆந்திராவில் ‘ஏஐ’ பயன்படுத்தி கைவரிசை முதல்வர் சந்திரபாபு நாயுடு பெயரில் போலி வீடியோ அழைப்புகள்: தெலுங்கு தேசம் மாவட்ட தலைவர்களிடம் பணம் மோசடி
ஆந்திராவில் போலி மதுபான விற்பனையில் தொடர்பு தெலுங்கு தேசம் நிர்வாகிகள் 2 பேர் சஸ்பெண்ட்: முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்பேரில் அதிரடி
தமிழ்நாட்டில் இருந்து போலி வேட்பாளர்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இறக்குமதி செய்துள்ளது: தெலுங்கு தேசம் பரபரப்பு குற்றச்சாட்டு
ஆந்திர வாலிபர் கொலை வழக்கில் ஜனசேனா கட்சி பெண் நிர்வாகி கணவர் கார் டிரைவரிடம் 4 நாட்கள் விசாரணை
6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் இருப்பதால் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வேண்டாம்: தேர்தல் ஆணையத்திடம் தெலுங்கு தேசம் வலியுறுத்தல்
மதுபான ஊழல் குற்றப்பத்திரிகையில் ஜெகன் மோகன் பெயர்: பணப்பலன் பெற்றதாக சிறப்பு புலனாய்வுக் குழு தகவல்
சித்தூரில் 19, 30வது வார்டில் அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகம்
முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளிநாடு பயணம்; 4 நாட்களுக்கு முதல்வர் பொறுப்பை ஏற்கும் பவன் கல்யாண்: அரசியல் வட்டாரங்கள் தகவல்
ஜனாதிபதி முர்மு அறிவிப்பு கோவா, லடாக், அரியானாவுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்: தெலுங்கு தேசம் கட்சிக்கு வாய்ப்பு
கோவா, ஹரியானா, லடாக்கிற்கு புதிய ஆளுநர்கள் நியமனம் :தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கும் ஒன்றிய அரசு!!
கடன் வாங்கிய கணவர் தலைமறைவு; இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தாக்குதல்: தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி கைது
மாணவர்களின் தாயார் கணக்குகளில் ரூ.15,000: ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் புதிய திட்டம் அமல்!!
ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சியினர் போராட்டம் ஜெகன்மோகன் கார் மீது செருப்பு வீச்சு: கல்வீச்சு-போலீஸ் தடியடி
அதிக முதலீட்டாளர்களை ஈர்க்க நடவடிக்கை ஆந்திராவில் இனி 10 மணிநேரம் வேலை: பெண்களுக்கு இரவு நேர பணி வழங்க அனுமதி; அரசு முடிவுக்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு
தெலுங்கு தேசம் கட்சியின் கிராம தலைவர் கொலை: துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீச்சு
நாட்டில் ஊழலை குறைக்க ரூ.500 நோட்டுகளை ஒழிக்க வேண்டும்: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு