இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்
மண்டைக்காடு அருகே இருதரப்பினர் மோதல் 6 பேர் மீது வழக்கு
குளச்சல் நகராட்சி ஊழியர் தற்கொலை
விஷம் கலந்த கேக் சாப்பிட்ட விவகாரம் கணவன், மகன் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மனைவியும் பலி
மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் விஷ கேக் கொடுத்து மகனை கொன்று மின் விசிறியில் தந்தை தூக்கிட்டு சாவு: தாய், மகளுக்கு தீவிர சிகிச்சை அளிப்பு
நாகர்கோவில் 32 வது வார்டில் ரூ.12.25 லட்சத்தில் திட்டப்பணிகள் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
இரணியல் அருகே பைக் மோதி மரப்பட்டறை அதிபர் காயம்
நிலம் விற்பதாக கூறி தலைமை ஆசிரியரிடம் ரூ.33 லட்சம் மோசடி கணவன், மனைவி கைது
ஐஆர்இஎல் சார்பில் வாணியகுடியில் ரூ.9.28 லட்சம் செலவில் காங்கிரீட் சாலை
மணவாளக்குறிச்சி அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு
கைது ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் மண்டபம் மீனவர்களின் காவல் மேலும் நீட்டிப்பு: இலங்கை கோர்ட் உத்தரவு
மண்டபம் மீனவர்கள் 8 பேருக்கு டிச.27 வரை காவல் நீடிப்பு
பல்கலை. அளவிலான கோ-கோ போட்டி வெய்க்காலிப்பட்டி கல்லூரி சாதனை
ஆவின் பால் விலை குறைப்பால் விற்பனை 1.74 லட்சம் லிட்டராக அதிகரிப்பு: அமைச்சர் நாசர் தகவல்
தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் மதுரை முன்னாள் ஆட்சியர் நடராஜன் சந்திப்பு
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் டிஜிபி அசுதோஷ் சுக்லா சந்திப்பு
தமிழகத்தில் மொத்தம் 5.99 கோடி வாக்காளர்கள் உள்ளனர்: சத்யபிரதா சாஹு பேட்டி