பிரதமர் மோடி, நாட்டை கைவிடுகிறாரா? விஜய்வசந்த் எம்.பி பேட்டி
நபார்டு திட்டத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை உடனடியாக நீக்க வேண்டும்: மாநிலங்களவையில் திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் வலியுறுத்தல்
தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் ஜனவரி 20-ம் தேதி நடைபெறும் என செல்வப்பெருந்தகை அறிவிப்பு
புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை மாற்ற முடியாது: செல்வபெருந்தகை பேச்சு
கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 3 மாத சிறை தண்டனை விதித்தது நாகர்கோவில் நீதிமன்றம்
தமிழ்நாட்டிற்கு 23 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை சப்ளை வேண்டும்: திமுக எம்பி வலியுறுத்தல்
உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற அலுவலகம் திறப்பு
துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்து 2 கோடி முட்டைகளையும் இறக்க ஓமன் அரசு அனுமதி: ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி
கத்தார் முட்டை ஏற்றுமதி கட்டுப்பாடு நீக்க கோரிக்கை..!!
₹2.37 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி
தமிழ்நாட்டுக்கு ரூ.2000 கோடியை உடனே ஒதுக்கீடு செய்ய வேண்டும்: மாநிலங்களவையில் திமுக எம்.பி.கே.ஆர்.என்.ராஜேஷ் கோரிக்கை
மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் களமிறங்கும் கனிமொழி, ராஜேஷ்குமார்: மாநிலங்களவைக்கு திமுக பலம் 10 ஆக உயர்கிறது!!
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை தே.பா. சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: எஸ்பியிடம் காங்கிரசார் மனு
தமிழகத்தில் தரமான அரிசி கிடைக்கும் போது எப்சிஐ தரமற்ற அரிசியை கொள்முதல் செய்வது ஏன்?…காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் பேச்சு
இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை வாலிபருக்கு அரிவாள் வெட்டு
2ம்தேதி நடைபெறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்பு ராஜேஷ்குமார் எம்.பி., தகவல்
ஏ.கே.சமுத்திரம் ஊராட்சியில் ₹18.38 லட்சத்தில் குடிநீர் திட்ட பணி ராஜேஷ்குமார் எம்.பி.,தொடங்கி வைத்தார்
தூய்மை இந்தியா திட்டத்துக்காக தமிழகத்துக்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு?: திமுக எம்பி ராஜேஷ்குமார்
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக ராஜேஷ்குமார் நியமனம்