பதவி விலகிய அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உடன் சந்திப்பு!!
இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம்: அமைச்சர் புஸ்ஸி என்.ஆனந்த், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மீது FIR பதிந்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும்: திமுக
தவெக அமைச்சர் நிர்மல் குமார் மீது நில அபகரிப்பு புகார்
மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகள் திருடுபோனது குறித்து விசாரணை – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை எம்.எல்.ஏவுமான சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்
எம்எல்ஏக்களின் குரலை மறைத்து சட்டமன்ற மாண்பைக் குலைப்பதா? சட்டசபையின் நடவடிக்கைகளை நேரலை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம்
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 4 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்: ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவு
2022-ல் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மீது சிபிசிஐடி வழக்கு
தமிழக சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை: 4 பேர் மீது நடவடிக்கை; சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு
தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருடன் சி.வி.சண்முகம் தரப்பு சந்திப்பு
திருப்பரங்குன்றம் அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் வருகையால் நடை சாத்தப்படாததால் பக்தர்கள் அதிர்ச்சி
தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு தவெக சார்பில் ஜே.சி.டி.பிரபாகர் போட்டி
அதிமுக இரு தரப்பு மனுவும் ஆய்வில் உள்ளன
பசுமை எரிசக்தி கழக ஒதுக்கீட்டில் விதிமீறல்: 2 உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட்
எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிப்பதை உறுதி செய்க: சபாநாயகருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைந்திருக்கும் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.சி.டி. பிரபாகருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை முதலமைச்சர் வி.டி.சதீசன் ஆய்வு
டி.யு.சி.எஸ் கூட்டுறவு சங்கத்தில் லட்சக்கணக்கில் பருப்பு கொள்முதல் ஊழல்: அதிகாரிகள் மீது தொமுச புகார்
மின்சாரத் துறை பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி ஆணை வழங்கினார் முதல்வர் விஜய்