அதிமுக தலைமை அலுவலகம் கடப்பாரையால் கதவை உடைத்து ஆவணங்கள் திருடிய விவகாரம்; ஓபிஎஸ், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு: சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் வழக்கில் இருந்து விடுவிப்பு
உயிரை மாய்த்துக்கொண்ட திருப்பனந்தாளைச் சேர்ந்த அதிமுக தொண்டர் மகேந்திரனின் உடலுக்கு இபிஎஸ் மரியாதை!
சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் பதவிகளை பறிக்கும் இபிஎஸ்: விழுப்புரம் அதிமுகவில் நீடிக்கும் சலசலப்பு
அதிமுகவை சீண்டிப்பார்க்க வேண்டாம் என தவெகவுக்கு அதிமுக ஐடி விங் பதில்
கடலூர் அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம்; இபிஎஸ்-எம்.சி.சம்பத் தரப்பினருக்கு சம்மன்: 21ம் தேதி ஆஜராக கோட்டாட்சியர் உத்தரவு
விழுப்புரம் அதிமுக கட்சி ஆபீஸ் விவகாரம் இபிஎஸ் ஆதரவாளரிடம் சாவியை ஒப்படைத்தது சி.வி.சண்முகம் தரப்பு
3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் சபாநாயகர்!
ஈபிஎஸ் இல்லத்திற்கு வேலுமணி அணியை சேர்ந்த தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் வருகை
வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக புகார்: இபிஎஸ் மீது வருமான வரித்துறை விசாரணை கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
ஆளுநர் அர்லேகர் சென்னை வந்தவுடன் நேரில் சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டம்!!
அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இபிஎஸ் இன்று ஆலோசனை..!
தேர்தல் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னைக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி அழைப்பு..!!
மேகதாது அணை விவகாரம் – காங்., தயவில் ஆட்சியிலுள்ள தவெக, கர்நாடக அரசை எதிர்க்குமா.? EPS கேள்வி
திமுகவுடன் கூட்டணி பேசியதாக சி.வி.சண்முகம் கூறுவது அவதூறு: ஒ.எஸ்.மணியன் பேட்டி
நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: இபிஎஸ் அறிவிப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்: சி.வி.சண்முக அணி திட்டவட்டம்!
ஜெயலலிதாவால் பறிக்கப்பட்ட பதவியை சி.வி.சண்முகத்துக்கு வழங்கியவர் எடப்பாடி: அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேச்சு
இபிஎஸ் தான் எங்கள் பொதுச்செயலாளர், அவர் பின்னால் நிற்போம்: எடப்பாடி தரப்புக்கு மாறிய கே.சி.வீரமணி
இபிஎஸ் ஆதரவாளர்கள் 52 பேர் மீது வழக்குப்பதிவு
மாவட்ட செயலாளர்களும், தலைமை கழக செயலாளர்களும் EPS-க்கு முழு ஆதரவை வழங்குகிறார்கள் – அதிமுக தலைமைக்கழகம் அறிக்கை