மேகதாது அணை விவகாரம் – கர்நாடக முதல்வரின் உருவபொம்மை எரிப்பு.! அமைதியாக இருக்கும் முதல்வர் விஜய்க்கு விவசாயிகள் கண்டனம்
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு கர்நாடகாவில் நுழைய முயன்ற தமிழக விவசாயிகள்: எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு; போலீஸ் குவிப்பு
தமிழக அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடியானதால் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்: கர்நாடக துணை முதல்வர் கறார்
மேகதாது அணை திட்டத்துக்கு எதிரான மனு தள்ளுபடி: அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
நாகை மாவட்டத்தில் குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு
தமிழ்நாடு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். மேகதாதுவில் நிச்சயமாக அணை கட்டியே தீருவோம்: டி.கே.சிவகுமார்
வறண்டு குட்டை போல காணப்படும் பஞ்சப்பள்ளி சின்னாறு அணை – பருவமழைக்காக காத்திருக்கும் விவசாயிகள்
நீர்வரத்து 3,816 கன அடியாக சரிவு; டெல்டா பாசனத்திற்கு வரும் 12ல் மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இல்லை: சம்பா சாகுபடிக்காவது நீர் கிடைக்குமா என விவசாயிகள் கவலை
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்து மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
பெரியாறு அணை நீர் திறப்பு குறைப்பால் லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிறுத்தம்: சிறுபுனல் மின்நிலையங்களிலும் மின் உற்பத்தி பாதிப்பு
குறைவாக இருக்கும் நீர்மட்டம்.! ஜூன் 12 மேட்டூர் அணை திறக்கப்படுமா?
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல்
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து கடும் சரிவு: பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்
மேகதாது அணையை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என கூறிய கர்நாடக துணை முதல்வருக்கு எடப்பாடி கண்டனம்
காரையாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு!!
பவானிசாகர் அணை பூங்கா அருகே உலா வந்த 4 காட்டு யானைகள்
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்கக் கோரி தஞ்சையில் மே 29ல் இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
மேகதாது அணை விவகாரம்: கர்நாடக துணை முதலமைச்சருக்கு திமுக கண்டனம்
உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறக்கூடாது என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்துங்கள்: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
மேகதாது அணை பிரச்னை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்