சேலம், ஈரோடு வழியே இயக்கப்படும் ஐதராபாத்- கொல்லம் சிறப்பு ரயில் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு
ஆந்திராவில் 51 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பணி நீக்கம்: அரசு உத்தரவு
ஆந்திராவில் 51 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பணி நீக்கம்
சென்னையில் மேற்கூரை சரிந்து வடமாநில தொழிலாளர் உயிரிழப்பு
குன்றத்தூர் அருகே பழுதாகி நின்ற வேன் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து: குளிர்பானங்கள் சாலையில் ஓடியதால் பரபரப்பு
ஆந்திராவில் இருந்து உரிய அனுமதி இன்றி தமிழக பகுதிக்கு கிராவல் மண் ஏற்றி வந்த 9 லாரிகள் பறிமுதல்: சுரங்க துறை அதிகாரிகள் நடவடிக்கை
ஆந்திராவில் இருந்து விழுப்புரத்துக்கு ரயிலில் 20 கிலோ கஞ்சா கடத்தல்: வாலிபர் கைது
தீண்டாமையை கடைபிடிக்க மறுக்கும் தனிநபர்களை பாதுகாக்க மிக தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்: பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஆலோசனை
அனைத்து தனியார் பள்ளிகளில் கட்டண பலகை கட்டாயம்
ஆந்திர மாநிலத்தில் பிறக்கும் 3வது குழந்தைக்கு ரூ.30 ஆயிரம் 4வது குழந்தைக்கு ரூ.40 ஆயிரம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
‘வெஜ் பிரியாணியில் சிக்கன் பீஸ்’உணவு டெலிவரி ஆப் நிர்வாகிகளுக்கு பிடிவாரண்ட்: நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவு
விருதுநகரில் பாரத ஸ்டேட் வங்கியில் தீ விபத்து
திருமங்கலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்கான அலங்கார பணிகள் துவக்கம்: மாடங்களில் மலர் தொட்டிகள் அடுக்கி வைப்பு
கோயிலுக்கு வந்த ஆந்திர இளம்பெண் பலாத்காரம்; 2 போலீசார் மீதான வழக்கு விசாரணையை ஜூலைக்குள் விரைந்து முடிக்க வேண்டும்: திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஊத்துக்கோட்டை அருகே சிட்ரபாக்கம் தடுப்பணை கரைகள் சேதம்
ஆந்திரா கோயிலில் வைர கற்கள் பதித்த தங்க கிரீடம் மாயம்
அடிமட்டத்தில் இருந்து உயர்பதவிக்கு வந்தவன் நான் தமிழக முதல்வர் விஜய்யுடன் என்னை ஒப்பிடாதீர்கள்: ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் பேச்சு
நாட்டில் முழுமையான எழுத்தறிவு பெற்ற ஐந்தாவது மாநிலமானது சிக்கிம்..!
ஓராண்டாக பணிக்கு வராத 51 அரசு டாக்டர்கள் டிஸ்மிஸ்: ஆந்திரா அரசு அதிரடி