பல்லாவரம் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்; விதிமீறிய மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சர்வர் மேம்பாடு பணி காரணமாக மின்நுகர்வோருக்கான உயரழுத்த இணைய சேவை இயங்காது: மின்வாரியம் அறிவிப்பு
சரக்கு கப்பல் விபத்தில் கொட்டியதில் 21 சதவீதம் மட்டுமே மீட்பு அரபிக் கடலில் மிதக்கும் 1400 டன் பிளாஸ்டிக் துகள்: தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை மீனவர்களுக்கு பேராபத்து
ஒன்றிய தணிக்கை வாரிய தலைவராக சசி சேகர் நியமனம்
தெரு நாய்களை பொது இடங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் குழாய் வழி இயற்கை எரிவாயு பயன்பாடு அதிகரிக்க திட்டம்: எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் தகவல்
திருவொற்றியூரில் மழை, காற்றுக்கு பொதுமக்களை அச்சுறுத்தும் டிரான்ஸ்பார்மர்: சீரமைக்க கோரிக்கை
சிபிஎஸ்இ தேர்வு விடைத்தாள் திருத்தும் விவகாரத்தில் ‘கருப்பு பட்டியல்’ நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கீடு..? மாணவர் அம்பலப்படுத்திய தகவல்களால் பரபரப்பு
ஒரத்தநாடு பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சப்ளை கட்
சட்டநாதபுரம் சுடுகாடு கொட்டகை அருகே விளக்குடன் கூடிய மின் கம்பம் மாயம்
மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் காயம்
ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி ரெய்டு; குடிநீர் வாரிய அதிகாரி ரூ.100 கோடி சொத்து குவிப்பு: 2 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
தாம்பரம் மாநகர காவல் துறையினருக்கு சோழிங்கநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 97 வீடுகள் ஒதுக்கீடு
6 அமைச்சர், 10 வாரிய தலைவர் தருவதாக பேரம்: எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு குற்றச்சாட்டு
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணியமர்த்த 6 மாதத்திற்குள் தேர்வை முடிக்க வேண்டும்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கெளரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி வரன்முறை செய்ய உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு
முன்னாள் படைவீரர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் ஜாதி பாகுபாடு: பொதுமக்கள் கண்டனம்
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் ஜாதி பாகுபாடு காட்டும் தவெக
சென்னை இராயப்பேட்டையில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் ப.ராஜ்குமார்