தேர்தல் முடிவுகள் எதிர்மாறாக அமைந்தால் ஏமாற்றம் அடைந்தவர்கள் தன்னை துன்புறுத்திக் கொள்வது, மற்றவர்களை துன்புறுத்துவது போன்று நிகழ்வுகள் நடக்கலாம்: பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் கடிதம்
உரிய நேரத்தில் பணிக்கு வராத அலுவலர்கள் மீது நடவடிக்கை: பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை
பெரம்பலூரில் 1 முதல் 3ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு புதிய பாடத்தின் படி எண்ணும் எழுத்தும் பயிற்சி: மாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்
ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் மனு
12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டு மையம்: கலெக்டர் அலுவலகத்தில் திறப்பு
டெல்லியில் கல்வி அமைச்சக அலுவலகத்தில் தீ விபத்து
அரசு பள்ளிகளில் 4 லட்சம் மாணவர் சேர்க்கை இலக்கு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்
பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 1ம் தேதி மாணவர்களுக்கு அனைத்து விலையில்லா நலத்திட்ட பொருட்கள் வழங்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தல்
ஊராட்சி பள்ளியில் மரக்கன்று நடுதல்
ஸ்ரீவிகாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா
ஆளுநர் அறிவுறுத்தலின்படியே +2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையைப் பொருத்து பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? இல்லையா? என முடிவெடுக்கப்படும்: அமைச்சர் ராஜ் மோகன் பேட்டி
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் சாகுபுரம் கமலாவதி பள்ளி சாதனை
ஜேஇஇ தரவு கசிவு விவகாரம் ஒன்றிய கல்வி அமைச்சர் முற்றிலும் திறமையற்றவர்: கரப்பான் பூச்சி கட்சி தாக்கு
விடைத்தாள் மறுமதிப்பீடு குளறுபடியை தொடர்ந்து சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் மற்றும் செயலாளரை இடமாற்றம் செய்து ஒன்றிய கல்வி அமைச்சகம் உத்தரவு
18 லட்சம் மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடிவிட்டு வெட்கமின்றி பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கிறார் ஒன்றிய கல்வி அமைச்சர்: காங்கிரஸ் கடும் விமர்சனம்
விண்ணப்ப பதிவு 5ம் தேதி வரை அவசகாசம் நீடிப்பு; பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு ஜூன் 29ல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு: உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 94.31% பேர் தேர்ச்சி
NEET வினாத்தாள் கசிவை தடுக்க, ராணுவப் படைகளின் உதவியைக் கோர ஒன்றிய கல்வி அமைச்சகம் பரிசீலனை.
பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து தமிழக அரசுடன் ஆலோசிப்போம்: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி