நீண்டகால முற்றுகைக்கு தயாராக டிரம்ப் உத்தரவு!
அமெரிக்க பேச்சுவார்த்தை குழு இன்று பாக். பயணம் ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் அழிக்கப்படும்: மீண்டும் பூச்சாண்டி காட்டும் அதிபர் டிரம்ப்; பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக இல்லை
ஹார்முஸ் ஜலசந்தியில் 2 இந்திய கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம்
அமெரிக்க கடற்படையின் முற்றுகையையும் மீறி, 1.9 மில்லியன் பேரல் எண்ணெயுடன் ஹார்முஸை கடந்த ஈரானின் HUGE சூப்பர்-டேங்கர் கப்பல்!
கப்பல் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தியது அமெரிக்கா ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகை தொடங்கியது: மீண்டும் போர் மூளும் அபாயம்; மத்திய கிழக்கில் கடும் பதற்றம்
சரக்கு கப்பலை அமெரிக்கா சிறைபிடித்ததால் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் திட்டமில்லை: ஈரான் அறிவிப்பு; இருதரப்பை சமாதானப்படுத்த பாக். தீவிர முயற்சி
கடற்படை தலைவர் பதவி நீக்கம் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் டிரம்ப் வகை போர்க்கப்பல்கள்: திட்டத்தை விரைவுபடுத்தும் அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 10% கூடுதல் வரி , சட்டவிரோதம் என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
போரை நிறுத்துவது தொடர்பான அமெரிக்காவின் முன்மொழிவு குறித்து ஆய்வு செய்து வருகிறோம்: ஈரான் அறிவிப்பு
அமெரிக்க அரசுக்கு எதிராக பொய் செய்தி பரப்புவோர் முட்டாள்கள் – டிரம்ப் ஆவேசம்
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஆந்திராவில் பங்க்குகள் மூடல்; வாகன ஓட்டிகள் கடும் அவதி
ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நாட்டுப்படகு மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது!!
ஈரான் மீதான போர் விவகாரத்தில் 60 நாள் கெடு முடிந்தது; டொனல்ட் டிரம்ப் அரசுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் தோல்வி
அமெரிக்க தாக்குதலில் இருந்து பாதுகாக்க பாகிஸ்தான் விமான தளத்தில் ஈரான் போர் விமானங்கள்: உலக நாடுகள் அதிர்ச்சி
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய 10% கூடுதல் வரி சட்டவிரோதமானது: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு: ரூ.95.31 ஆனது
ஆபத்தான போரை நிறுத்தவில்லை என்றால் பேரழிவு நிச்சயம்; அமெரிக்க ராணுவம் பலவீனமா?.. ஈரானிடம் சிக்கி தவிக்கும் டிரம்ப்: ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் கடும் எச்சரிக்கை
அரபிக்கடலில் சிக்கி தவித்த இந்திய கப்பல் பணியாளர்களுக்கு பாகிஸ்தான் கடற்படை உதவி
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பதற்றம் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள முப்படைகளின் ஒருங்கிணைப்பு அவசியம்: கடற்படை தலைவர் திரிபாதி வலியுறுத்தல்