இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையில் 43 சதவீதத்துடன் தமிழ்நாடு முதலிடம்
ஜி-ஸ்மார்ட் மத்திய குறிப்பு ஆய்வகம் 8.6 கோடி பரிசோதனைகள் செயல்படுத்தப்பட்டன: அப்போலோ டயக்னாஸ்டிக்ஸ் தகவல்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு உதகை நீதிமன்றம் ஒத்திவைப்பு!!
நீட் முறைகேட்டில் தேசிய தேர்வு முகமைக்கு தொடர்பு இருப்பதாக டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ அதிர்ச்சி தகவல்!!
ஆமைவேகத்தில் நடைபெறும் உயர்மட்ட பாலப்பணிகள்
முறைகேடு காரணமாக கடந்த மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சாம்பியன் பட்டம் வென்று வேலவன்-ஜோஷ்னா அசத்தல்
ஆம்னி பேருந்து டயர் வெடித்து தேசிய நெடுஞ்சாலையில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் இறங்கி விபத்து
தேவால பந்தலூர் நெடுஞ்சாலையில் வாகனம் மோதி 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழப்பு!!
திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ரப்பர் வேகத்தடையால் வாகன ஓட்டிகள் அவதி
நீட் தேர்வு நடைபெறும் மையங்களில் மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய AI பயன்படுத்தப்படும்: என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்… அலெர்ட் வந்தால் பதற வேண்டாம்!!
செல்போனில் இன்று அதிர்வுடன் எச்சரிக்கை ஒலி வரும் என்பதால் அச்சம் வேண்டாம்: தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவுறுத்தல்
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் சட்டை காலரை வெட்டிய ஊழியர்கள்: கடும் கெடுபிடியால் பெற்றோர், ஆசிரியர்கள் அதிருப்தி
விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த வேன்!
ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
பரிசோதனை முதல் சிகிச்சை வரை குழந்தைகள் நீரிழிவு நோய்க்கான தேசிய அளவிலான வழிகாட்டுதல்: ஒன்றிய அரசு அறிமுகம்
வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்
நீட் தேர்வு ரத்து; நீதித்துறையின் மேற்பார்வையில் விசாரணைக்கு உத்தரவிடுக: சிபிஐ(எம்) வலியுறுத்தல்
பயோமெட்ரிக் சரிபார்ப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் நீட் தேர்வு மையத்தில் கொடுக்கும் படிவத்தை சமர்ப்பித்து தேர்வெழுதலாம்: தேசிய தேர்வு முகமை தகவல்