இடமாற்றத்தை திரும்ப பெற்ற தேர்தல் ஆணையம்: மீண்டும் லஞ்ச ஒழிப்பு டிஜிபி ஆனார் டேவிட்சன் தேவாசீர்வாதம்
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!!
டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு
நெல்லை மண்டல துணை இயக்குநர் சரவணபாபுவுடன் லஞ்ச வழக்கில் சிக்கிய தீயணைப்பு வீரர் செந்தில்குமாருக்கு ரூ.20 கோடி சொத்து: ஒரு வருடத்திற்குள் ரூ.70 லட்சம் வரை பண பரிவர்த்தனை
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, சந்தீப் மிட்டல் நியமனம்
தொடர் மாற்றங்களை செய்யும் தேர்தல் ஆணையம் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் மாற்றம்: தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபடுத்தக்கூடாது எனவும் உத்தரவு
டிஜிபி உள்பட 14 ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் தலைமைச்செயலாளர் முருகானந்தம் திடீர் மாற்றம்: லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரும் காத்திருப்போர் பட்டியலில் வைப்பு; தேர்தல் ஆணையம் நடவடிக்கை
நெல்லை மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குநர் சரவணபாபு மீதான லஞ்ச வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல்: உயர் நீதிமன்ற நீதிபதி அதிர்ச்சி
போலி ஆவணங்களை தயாரித்து முறைகேடு விவகாரம் விஏஓ மீது நடவடிக்கை கோரி வழக்கு: லஞ்ச ஒழிப்பு துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு
எவ்வித புகார்களும் இல்லாத நிலையில் தலைமைச்செயலாளரை மாற்றுவதா? உத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு திமுக பரபரப்பு கடிதம்
திருநெல்வேலி மண்டலம் தீயணைப்புத்துறை துணை இயக்குநர் பினாமி பெயரில் சொத்து குவிப்பு? லஞ்ச வழக்கில் சிக்கியவர் குறித்த விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
உரிய காலத்திற்குள் மேல் முறையீடு செய்யாமலிருக்கும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சபரிமலையில் கொடிமரத்திற்காக தங்கம் பெறப்பட்டதில் மோசடி ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை: மோகன்லாலிடம் விரைவில் விசாரணை நடத்த முடிவு
தமிழகம் முழுவதும் ஐஸ்கிரீம் உற்பத்தி, விற்பனை அதிகரிப்பு விதிகள் கடைபிடிப்பதை கண்காணிக்க வேண்டும்: உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
டிரான்ஸ்பார்மர் கொள்முதல் விவகாரம் ஆரம்பகட்ட விசாரணை ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்: லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கழிவறைக்குள் பதுங்கிய சாரை பாம்பு பத்திரமாக பிடித்து வனப் பகுதிக்குள் விட்ட தீயணைப்பு துறையினர்..
வருமானவரி துறை சோதனை விவகாரம்: செல்வப்பெருந்தகை பேட்டி
தமிழ்நாட்டில் இன்று முதல் 29ம் தேதி வரை இயல்பை விட 3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்: மக்களுக்கு அசவுகரியம் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு புகார்; லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் இன்று இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும்: வாக்கு எண்ணிக்கை நாளன்று 6 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்