கரூர் பகுதியில் வாகன சோதனையில் ரூ. 5 லட்சம் பறிமுதல்
சீர்காழி அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்து சென்ற ரூ.60,700 பறிமுதல்
காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.1.90 லட்சம் பறிமுதல் தேர்தல் நிலைகண்காணிப்பு குழு அதிரடி பள்ளிகொண்டா டோல்கேட்டில்
தோகைமலையில் வாகன சோதனையில் ரூ.59 ஆயிரம் பறிமுதல்
கரூர் சட்டமன்ற தேர்தலில் 32,832 ஆண் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை
விழுப்புரம் அருகே பறக்கும் படை சோதனை டாஸ்மாக் ஊழியர்கள் கொண்டு சென்ற ரூ.12.50 லட்சம் பறிமுதல்
கிருஷ்ணராயபுரத்தில் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி 3வது சுற்று : 4155 வாக்குகள் பெற்று திமுக முன்னிலை!
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் கே.என்.நேரு வெற்றி
கிருஷ்ணராயபுரத்தில் வாகன சோதனையில் ரூ.77,000 பறிமுதல்
திருச்செந்தூர் அருகே வாகன சோதனையில் ரூ.61,200 பறிமுதல்
தேர்தல் பார்வையாளர் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சென்று தெங்குமரஹாடா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆய்வு
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி வெற்றி!
சீர்காழி அருகே இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1,55,000 பறிமுதல்
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று நடைபெற்று வருகிறது !
அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என 47 எம்எல்ஏக்களில் 17 பேர் மட்டுமே கடிதம்!
தேர்தல் திருவிழா- தமிழ்நாட்டின் பெருவிழா குளித்தலை பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு பேரணி
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு குழு அறை
கரூர் மாவட்டத்தில் இதுவரை 84 வேட்பாளர்கள் மனு தாக்கல்
சொந்த ஊர்களில் சட்டசபை தேர்தலுக்கு வாக்களிக்க சென்றவர்கள் சென்னை நோக்கி படையெடுப்பு: ரயில்கள், பஸ்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்: போக்குவரத்து நெரிசலை குறைக்க விரிவான ஏற்பாடுகள்