அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தகுந்த நேரத்தில் பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்: சுகாதாரத்துறை உத்தரவு
தமிழகத்தில் நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தகுதியற்றவர்கள் சிகிச்சை அளித்தால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை: சுகாதாரத்துறை எச்சரிக்கை
கடும் வெயிலால் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம்: ஒன்றிய சுகாதாரத்துறை
மருத்துவமும், கல்வியும் மாநில பட்டியலில் வந்தால் தான் நீட் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு: அமைச்சர் அருண்ராஜ்
எபோலா வைரஸ் – முக கவசம் கட்டாயம் என்ற செய்தி தவறானது: தமிழக சுகாதார துறை அறிவிப்பு
நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி; 3 நாட்கள் காய்ச்சல், தலைவலி, வாந்தி இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்: பொது சுகாதார துறை வேண்டுகோள்
கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும்; பருவநிலை மாற்றத்தால் டெங்கு அபாயம்: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
பிரசவ காலத்தில் கர்ப்பிணிகளின் இறப்பு சதவீதத்தை குறைக்க வழிகாட்டுதல்கள் வெளியீடு: சுகாதாரத்துறை
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவு
சென்னை அரசு மருத்துவமனைகளில் ஹீட் ஸ்ட்ரோக்குக்கு சிறப்பு வார்டுகள் தயார்
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவு!!
தமிழகத்தில் கோடை வெப்பம் உச்சம்; ஓஆர்எஸ் கரைசல் இலவசமாக வழங்க வேண்டும்: அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவு
தாம்பரத்தில் உள்ள அரசு சுகாதார நிலையத்தில் திடீர் மின்வெட்டு காரணமாக நோயாளிகள் அவதி
செய்துங்கநல்லூரில் அனைத்து வசதிகளுடன் துணை ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுமா? செய்துங்கநல்லூர்,
அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழப்பு; விசாரணை குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு!
சிரப்களை வாங்க மருத்துவரின் பரிந்துரை கட்டாயம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
திருவள்ளூர் பெரியபாளையம் அருகே அமோனியா வாயுக் கசிவால் 7 பேர் உயிரிழந்தது பற்றி விசாரிக்க குழு அமைத்தது தமிழ்நாடு அரசு
வடமதுரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகும் விஷ ஜந்துகள்: காம்பவுண்ட் சுவர் கட்டி தர கோரிக்கை
நாட்டில் மருத்துவமனை பிரசவங்கள் எண்ணிக்கை 90.6 சதவீதமாக உயர்வு: தேசிய சுகாதார ஆய்வில் தகவல்