போதிய பருவமழை பெய்யாமல் ஏமாற்றம் இயற்கை பேரிடர் மாவட்டமாக திருப்பத்தூரை அறிவிக்க வேண்டும்
சுத்திகரிக்கப்படாமல் விற்பனை செய்யப்படும் போலி குடிநீர் கேன்களால் உடல் உபாதைகள் அபாயம்
மெசேஜ் அனுப்பி பயத்தை உருவாக்குகின்றனர் ஓடிபி எண்ணை கேட்டு வங்கி கணக்கில் பணத்தை அபேஸ் செய்யும் மோசடி கும்பல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்குநாள் போக்குவரத்து விதிமீறல் அதிகரிப்பு வேடிக்கை பார்க்கும் காவல்துறை
போக்குவரத்து விதிமீறல் அதிகரிப்பு வேடிக்கை பார்க்கும் காவல்துறை பொதுமக்கள் குற்றச்சாட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்குநாள்
ஜோலார்பேட்டை அருகே சாலையோரம் மூட்டைகளாக குவிந்துகிடக்கும் குப்பை கழிவு
மறு வாக்கு எண்ணிக்கை கோரி பெரியகருப்பன் தாக்கல் செய்த மனு வாபஸ் தவெக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர்ந்திருப்பதால் திருப்பம்: சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து ரூ.50 லட்சம் செம்மரக்கட்டை திருட்டில் வனத்துறைக்கு தொடர்பு: 2 காரில் வந்தவர்கள் யார்? விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
நாட்றம்பள்ளி அருகே ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள்
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வாரவிடுமுறை நாளையொட்டி ஏலகிரிமலையில் குடும்பத்துடன் திரண்ட சுற்றுலா பயணிகள்
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரிமலையில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு; த.வெ.க வேட்பாளர் கோரிக்கை நிராகரிப்பு
ரூ.5,000 லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ அதிரடி கைது
30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது பழுதடைந்த கட்டிடத்தை இடித்து நவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்
என்னைய திருடன்னு சொல்றாங்க… அதிமுக கூட்டத்துக்கு வர மாட்டேன்… பாதியில் வெளியேறிய மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி
திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலக சந்தனமரக்கிடங்கில் ஒன்றரை டன் செம்மரக்கட்டைகள் திடீர் மாயம்: வனத்துறை அமைச்சர் வந்த நிலையில் பரபரப்பு
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பணத்தகராறில் மோதல் 2 பேர் மண்டை உடைந்தது
2 லட்சம் ஆவின் பால் பாக்கெட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு
வாணியம்பாடியில் கடந்த ஆண்டு காரில் சென்று ஆடு திருடிய வழக்கில் சிக்கியவருக்கு அரசு முதன்மை வழக்கறிஞர் பதவி