பிரசாரத்தின்போது விஜய்க்கு உரிய பாதுகாப்பு வேண்டும் ஒன்றிய உள்துறை செயலாளருக்கு பதிலாக மணிப்பூர் ஆளுநருக்கு தவெகவினர் கடிதம்: சமூக வலைத்தளங்களில் கிண்டல்
மத்திய கிழக்கு மோதல் எதிரொலி : இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக ஒன்றிய அரசு எச்சரிக்கை!
டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு
ஏற்கனவே பாதுகாப்பு குறைக்கப்பட்ட நிலையில் அகிலேசுக்கு ‘கருப்புப்பூனை’ படை வாபஸ்: ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனம்
உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்ச வரம்பை நாளை முதல் நீக்குவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு!
அமெரிக்க – இஸ்ரேல் வான்வழி தாக்குதல் எதிரொலி; மாநில அரசுகளுக்கு ஒன்றிய அமைச்சகம் அறிவுறுத்தல்: தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள டிஜிபிக்களுக்கு உத்தரவு
2021 முதல் 2025 வரை 37,740 இந்திய தொழிலாளர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு: ஒன்றிய அரசு அதிர்ச்சித் தகவல்
அமெரிக்க படகு மீது கியூபா துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு
உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்ச வரம்பு இன்று முதல் நீக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு!!
நாட்டிலுள்ள அனைத்து பங்க்-களிலும் போதுமான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது: ஒன்றிய அரசு விளக்கம்.
தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படுவது இல்லை சமூக ஊடகங்களில் இருந்து பாதுகாப்பு ஏஜென்சிகள் தகவல்கள் சேகரிக்கின்றன: உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல்
சி.ஐ.எஸ்.எப். வீரர் பணி நீக்கம் தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
2011ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த ஒன்றிய அரசு திட்டம்
அடுத்த நிதியாண்டின் ஏப்ரல் – செப்டம்பர் காலத்தில் ரூ.8.20 லட்சம் கோடி கடன் வாங்க ஒன்றிய அரசு திட்டம்
நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு சமையல் காஸ் முன்பதிவுக்கு அவசரப்பட வேண்டாம்: நாட்டு மக்களுக்கு ஒன்றிய அரசு வேண்டுகோள்
உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்ச வரம்பை நாளை முதல் நீக்குவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு
விமானங்களில் 60% இருக்கைகளை தேர்வு செய்ய தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது: விமான போக்குவரத்து அமைச்சகம்
சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விபரங்கள் அறிவிக்க வாய்ப்பு
லிவ்-இன் உறவில் இருக்கும் ஜோடிகளையும், திருமணமான தம்பதிகளாகப் பதிவு செய்யப்படுவார்கள் என்று ஒன்றிய அரசு தெரிவிப்பு!!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கான தண்டனை அறிவிப்பு ஏப்.2ம் தேதிக்கு ஒத்திவைப்பு