பெண் நிர்வாகிக்கு பாலியல் சீண்டல் வழக்கில் பூந்தமல்லி தவெக வேட்பாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
திருவள்ளூர் மாவட்டத்த்ில் பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்களை இணைக்காததை கண்கடித்து சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கருப்பு கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம்
பூந்தமல்லி அருகே வானகரத்தில் உரிய ஆவணம் இல்லாத ரூ.5 கோடி பறிமுதல்
பாலியல் சீண்டல் பொய்யானது என தவெக வேட்பாளர் மனைவி புகார் பெண் நிர்வாகி உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு
திருவேற்காடு அருகே உலர் பழங்கள் குடோனில் பயங்கர தீ
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமமுகவில் 11 வேட்பாளர்கள் அறிவிப்பு
அமமுக உத்தேச வேட்பாளர் பட்டியல் பெண்கள் யாரும் இடம்பெறவில்லை
தண்டனை வழங்குவது நீதித்துறையின் அதிகாரம்: ஐகோர்ட் கிளை கருத்து
வளசரவாக்கத்தில் ஓ.ஜி கஞ்சா விற்ற அதிமுக பிரமுகர் மகன் உள்பட 3 பேர் கைது
திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!!
வரதட்சணை மரணங்கள் மனித உரிமை மீறலைக் குறிக்கும் சமூக தீமை: உச்சநீதிமன்றம் வேதனை
சிறை கைதிகள் முன்கூட்டி விடுதலை, தண்டனை குறைப்பு செய்யும் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்: உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பு
சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உரிய வசதிகள் செய்து தரப்படும்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி
துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு வழங்கப்பட்டதால் கல்வியின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்தது சென்னை ஐகோர்ட்!!
இ-மெயில் மூலமாக ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு முறையீடு பாமக மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிக்கை: வழக்கு இன்று விசாரணை
சென்னை வளசரவாக்கத்தில் மெட்ரோ பணியின்போது தூணில் இருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு..!!
கண்ணியமாக இறுதிச்சடங்கு செய்வது அடிப்படை உரிமை உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல: ஆகாஷ் மரண வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து
தேர்தல் விதியில் மாற்றம் செய்யக் கோரி வழக்கு: அவசரமாக விசாரிக்க ஐகோர்ட் கிளையில் முறையீடு