சித்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து முடிக்க வேண்டும்
சித்தூர் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் தடுக்க அதிரடி அனைத்து நீர்நிலைகளை ஆய்வு செய்து வரும் 25ம் தேதிக்குள் அறிக்கை
தொழில்களை நிறுவ முன்வரும் தொழில் முனைவோருக்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், விடுதிகளில் குற்றங்கள், சமூக விரோத செயல்களை தடுக்க சோதனை
சித்தூர் மாவட்டம் முழுவதும் ஒரேநாளில் 200 போலீசார் தீவிர வாகனதணிக்கை
பறவை காய்ச்சல் பாதிப்பால் கோழிகள் ஏற்றுமதிக்கு தடை: ஆந்திர மாநில அரசு உத்தரவு
திருப்பதி – கொளுத்தும் வெயில் காரணமாக கணிசமாக குறைந்த பக்தர்கள் வருகை
உயர் நீதிமன்ற நிபந்தனையை மீறியதால் சித்தூர் லாட்ஜில் பதுங்கிய யூடியூபர் சங்கர் கைது: போலீசார் மீது கற்களை வீசி தாக்கிய தோழி மாலதி உள்பட 4 பேர் சிக்கினர்
கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட கள்ளக்காதலி கழுத்து நெரித்து கொலை: வாலிபர் உள்பட 3 பேர் கைது
14 யானைகள் ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு தொடர் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் காட்பாடி பகுதியில் மீண்டும் முகாமிட்டன
வதந்திகளை பரப்ப வேண்டாம்: கோவை மாவட்ட தேர்தல் அலுவலர்
மனுநீதி நாள் முகாமில் 361 பேர் மனு அளித்தனர்
ஏப். 15 முதல் மீன்பிடி தடைகாலம் அமல் விசைப்படகுகள் 14ம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும்
முருகன் கோயிலில் தரிசனம் செய்து திருத்தணியில் பிரசாரத்தை தொடங்கினார் பிரேமலதா
வாக்குச்சாவடிக்கு 100 மீட்டருக்கு உள்ளே முகாம் அமைக்க கூடாது
உரிய அனுமதியின்றி கனிமங்கள் எடுப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்
வாக்குப்பதிவு நாளில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு பஸ்களில் இலவச பயணம்
ஆந்திராவில் இருந்து பர்கூருக்கு வந்த வாலிபர் மாயம்
வீட்டு உபயோக சிலிண்டர்களை கடைகளுக்கு பயன்படுத்த கூடாது