துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு வழங்கப்பட்டதால் கல்வியின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
தேர்தல் நாளான 23ம் தேதி தமிழகத்தில் நீதிமன்றங்களுக்கு விடுமுறை: உயர் நீதிமன்றம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் துரந்தர் 2 படத்தைத் தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு!
தண்டனை வழங்குவது நீதித்துறையின் அதிகாரம்: ஐகோர்ட் கிளை கருத்து
காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை மே 31க்குள் அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இறுதி அவகாசம்
கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை கோரி வழக்கு தமிழக அரசு பதில்தர நோட்டீஸ்: உயர் நீதிமன்றம் உத்தரவு
பெண் ஊழியருக்கு ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு கோரி மனு: அரசின் நிலைப்பாடு குறித்து பதிலளிக்க உத்தரவு
சுகாதார ஆய்வாளர்கள் நியமன விவகாரம்; 47 பணியிடங்கள் தவிர மற்ற இடங்களை நிரப்பலாம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுடன் உள்ளாட்சிமன்ற தேர்தலையும் நடத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!!
துரந்தர் 2 திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு!!
முன்கூட்டி விடுதலை கோரிக்கையை நிராகரித்த உத்தரவை கைதியிடம் தெரிவிக்காததால் ரூ.5 ஆயிரம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உரிய வசதிகள் செய்து தரப்படும்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி
முன்னாள் நீதிபதியும் தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணைய தலைவருமான ச.தமிழ்வாணன் காலமானார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
அரசியல் தொடர்பான காட்சிகள் உள்ளதால் ‘துரந்தர் 2’ படத்தை தமிழகத்தில் திரையிட தடை கோரி முறையீடு: மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் அறிவுறுத்தல்
சட்டத்தில் எந்த தடையும் இல்லாதபோது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதை எப்படி தடுக்க முடியும்? சேப்பாக்கம் போட்டியை தள்ளிவைக்க கோரிய வழக்கில் ஐகோர்ட் கேள்வி
இருமொழிக் கொள்கைக்கு எதிரானது என்பதால் தமிழ்நாட்டுக்கு நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
வரதட்சணை மரணங்கள் மனித உரிமை மீறலைக் குறிக்கும் சமூக தீமை: உச்சநீதிமன்றம் வேதனை
கூட்டுறவு துறை உதவியாளர்கள் பணிகளுக்கான நேர்முக தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு