துறைமுகம் தொகுதியில் ரூ.14.63 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு
துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் உள்ள 16 தெருக்களில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவும்: சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்!!
இராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளுக்கான வாகனங்களை மேயர் பிரியா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
சிந்தாதரிப்பேட்டையில் நவீன மீன் அங்காடி கட்டடம் கட்டும் பணியினை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை இராயபுரத்தில் வாகன சுரங்கப் பாதை அமைக்கும் திட்ட பணி: அமைச்சர் கே.என்,நேரு தொடங்கி வைத்தார்..
சென்னை ராயபுரம் பகுதியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்.பி.