நடிகை ஸ்ரீதேவியின் சொத்து தொடர்பான வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்பட 7 பேர் மீது திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
கடைகள் அமைப்பதை உரிமையாக கோர முடியாது மெரினாவில் கடை ஒதுக்கீடு விவகாரம் மாபியா கும்பல் உள்ளதாக சந்தேகம்: உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து
பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு
அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பாமக கட்சியின் பெயர், சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை கோரிய வழக்குக்கு விதித்த தடையை நீக்க கோரி ராமதாஸ் முறையீடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
நடிகர் கமல்ஹாசனின் புகைப்படம் மற்றும் பெயரை வணிக ரீதியாக பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் : ஐகோர்ட்
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பாமக சின்னத்தை தடைகோரும் வழக்கை திரும்பப்பெறும் ராமதாஸ்: உரிமையியல் நீதிமன்றத்தில் முறையிட முடிவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 12 பேர் சரணடைய வரும் 13ம்தேதி வரை அவகாசம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் நிலம் குத்தகை புதுப்பிக்காமல் இயங்கிவரும் பெட்ரோல் பங்க்குகள் எத்தனை? ஒன்றிய அரசு பட்டியல்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
பாமக தலைவராக தன்னை பதிவு செய்யும்வரை தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
அதிமுக எம்.பி.க்கு சொந்தமான கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க ஐகோர்ட் உத்தரவு
பாமக கட்சியின் பெயர், கொடி, சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடைகோரி ராமதாஸ் வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
நிலம் குத்தகை புதுப்பிக்காமல் இயங்கிவரும் பெட்ரோல் பங்க் தமிழகத்தில் எத்தனை? ஒன்றிய அரசு பட்டியல்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக தண்டனை பெற்ற வங்கதேச நாட்டவர் 28 பேரை சொந்த ஊர் அனுப்பி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா பணி ஓய்வு
சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி வழக்கமான பணிகளை காவல்துறை தவிர்க்க கூடாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு
விவாகரத்து வழக்கில் வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க கோரி தொழிலதிபர் தர் வேம்புவின் மனைவி தொடர்ந்த வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றார்