கடைகள் அமைப்பதை உரிமையாக கோர முடியாது மெரினாவில் கடை ஒதுக்கீடு விவகாரம் மாபியா கும்பல் உள்ளதாக சந்தேகம்: உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!!
நடிகர் கமல்ஹாசனின் புகைப்படம் மற்றும் பெயரை வணிக ரீதியாக பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் : ஐகோர்ட்
பாமக கட்சியின் பெயர், சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை கோரிய வழக்குக்கு விதித்த தடையை நீக்க கோரி ராமதாஸ் முறையீடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பாமக சின்னத்தை தடைகோரும் வழக்கை திரும்பப்பெறும் ராமதாஸ்: உரிமையியல் நீதிமன்றத்தில் முறையிட முடிவு
தமிழகத்தில் நிலம் குத்தகை புதுப்பிக்காமல் இயங்கிவரும் பெட்ரோல் பங்க்குகள் எத்தனை? ஒன்றிய அரசு பட்டியல்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 12 பேர் சரணடைய வரும் 13ம்தேதி வரை அவகாசம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பாமக தலைவராக தன்னை பதிவு செய்யும்வரை தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
நிலம் குத்தகை புதுப்பிக்காமல் இயங்கிவரும் பெட்ரோல் பங்க் தமிழகத்தில் எத்தனை? ஒன்றிய அரசு பட்டியல்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
பாமக கட்சியின் பெயர், கொடி, சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடைகோரி ராமதாஸ் வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
அதிமுக எம்.பி.க்கு சொந்தமான கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க ஐகோர்ட் உத்தரவு
சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி வழக்கமான பணிகளை காவல்துறை தவிர்க்க கூடாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு
சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக தண்டனை பெற்ற வங்கதேச நாட்டவர் 28 பேரை சொந்த ஊர் அனுப்பி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
விவாகரத்து வழக்கில் வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க கோரி தொழிலதிபர் தர் வேம்புவின் மனைவி தொடர்ந்த வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!
சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி வழக்கமான பணிகளை தவிர்க்க கூடாது: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா பணி ஓய்வு
தமிழ்நாடு ஆளுநர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றார்