வெளியுறவுத்துறையில் முக்கிய பதவியில் தமிழ் பெண் அதிகாரி
தங்கள் நாட்டில் இந்துக்கள் குறிவைக்கப்படவில்லை: இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு வங்கதேசம் பதில்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை: இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆய்வு
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
இந்திய தூதரகத்திற்கு அச்சுறுத்தல்; வங்கதேச தூதரை அழைத்து வெளியுறவு துறை கண்டனம்: டாக்காவில் விசா மையம் மூடல்
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.3800 கோடி நிவாரண உதவி: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு
வங்கதேசத்தில் கலிதா ஜியா இறுதி சடங்கில் பங்கேற்றார் ஜெய்சங்கர்: பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை வழங்கினார்
இந்தியாவில் இருந்து வன்முறையை தூண்டும் ஷேக் ஹசீனா; வங்கதேச அரசின் குற்றச்சாட்டுக்கு ஒன்றிய அரசு மறுப்பு
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
வங்கதேசத்தில் இந்து இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம்
நாளந்தாவை புதுப்பித்ததற்காக ஜெய்சங்கரை புகழ்ந்து தள்ளிய சசிதரூர்
திருவாரூர் மேரா யுவ பாரத் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி முகாம்
மாலியில் 5 தமிழர்கள் கடத்தல்: உடனடியாக மீட்க வெளியுறவு துறைக்கு கனிமொழி எம்.பி. கோரிக்கை!
பாதுகாப்பு படை கொள்முதல் ரூ. 4,666 கோடியில் ஒப்பந்தம்
ஆகாஷ்-NG ஏவுகணை அமைப்பின் சோதனை வெற்றி: இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
முப்படைகளின் பலத்தை மேம்படுத்த ரூ.79,000 கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல்: ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
வலி நிவாரணி மாத்திரை நிமெசுலைட்க்கு தடை: சுகாதார துறை அமைச்சகம் அதிரடி
உமீத் இணையதளத்தில் பதிவுக்கான கெடு முடிந்தது 5.17 லட்சம் வக்பு சொத்துகளில் 2.17 லட்சம் சொத்துகளுக்கு ஒப்புதல்: 10,869 பதிவுகள் நிராகரிப்பு
தீவிரவாதம், பாலியல் வன்கொடுமை குற்றங்களில் சம்மந்தப்பட்ட விசாரணை கைதிகளுக்கு இனி நிதியுதவி கிடைக்காது: ஒன்றிய அரசு அறிவிப்பு
தமிழக மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்: செல்வப்பெருந்தகை!