துல்கர் சல்மானிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு
ரூ.1.17 கோடி கஞ்சா திரவம் பறிமுதல்
கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.15 கோடி மதிப்பிலான 272 உயர் ரக டிரோன்கள் பறிமுதல்
ரூ.10 கோடி கஞ்சா ஆயில் பறிமுதல்
அரசு நிலத்தை போலி ஆவணம் மூலம் பதிவு செய்து நெடுஞ்சாலைத்துறையிடம் ரூ.160 கோடி சுருட்டல்: பதிவு, வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தை
டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நெல்லிக்குப்பம் அருகே தொழிலாளி மர்ம சாவு
சைக்கிள் மற்றும் பைக்குகளில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் இனி உரிமம் பெற வேண்டும்: உணவுப் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்
ஆண்டிபயாடிக் மாத்திரை அட்டையின் பின்பக்கம் சிவப்புக் கோடு இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
விபத்துகளை தவிர்க்கும் வண்ணம் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடு: போக்குவரத்து துறை அறிவிப்பு
அரசு பேருந்துகள் தொடர் விபத்து எதிரொலி: வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது போக்குவரத்து கழகம்
உயர்கல்வித்துறையின் பணியிடமாறுதல் பொது கலந்தாய்வு: ஜனவரி 5ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழக, கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நகர்வு தமிழகத்தில் நாளை முதல் லேசான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்த ரூ.1.5 கோடி கஞ்சா பறிமுதல்
கரூர் மாவட்டத்தில் டிராகன் பழம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம்
வாரச்சந்தையில் விற்பனை செய்த கெட்டுப்போன மீன், இறால் பறிமுதல்
தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் வருமான வரித் துறை 2வது நாளாக சோதனை!
கொடைக்கானலில் பறவைகள் கணக்கெடுப்பு துவக்கம்