நாகை மீனவர்கள் 31 பேருக்கு வரும் 17ம் தேதி வரை நீதிமன்றக் காவல்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதி சுற்றில் ஸ்பெயின்
சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்குவரவுள்ள பராசக்தி பட கதை திருடப்பட்டது: உதவி இயக்குநர் ஐகோர்ட்டில் வழக்கு
ஜீவனாம்ச வழக்கில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப குடும்ப நல நீதிமன்றங்களுக்கு அதிகாரமில்லை: கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
விபத்து ஏற்படுத்தியதற்காக பறிமுதல் செய்த பஸ் டிரைவரின் லைசென்சை உடன் திரும்ப வழங்க உத்தரவு
கரூர் நெரிசல் வழக்கில் சென்னை ஐகோர்ட் பதிவாளர் அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!!
புதிய நீதிபதிகள் பரிந்துரையை எதிர்த்த வழக்கு; விடுமுறைகால நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு: தலைமை நீதிபதியிடம் முறையிட்ட மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை புதுப்பாளையம் கிராமத்தில் கோயில் நிலத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி ஜன.12ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
90,694 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஒரே ஆண்டில் 3 சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகள் நியமனம்: அரசியல் சாசன அமர்வு தீர்ப்புகள் சரிவு
கனிமவள கொள்ளையை தடுக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – உயர்நீதிமன்றம்
இன்ஸ்பெக்டர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவு: சென்னை உயர் நீதிமன்றம் நடவடிக்கை
புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது நட்சத்திர விடுதிகளில் பார்களுக்கு குழந்தைகளுடன் சென்றால் உடனடி நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
புதிய நீதிபதிகள் பரிந்துரையை எதிர்த்த வழக்கு விடுமுறைகால நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு: தலைமை நீதிபதியிடம் முறையிட்ட மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்
திருப்பரங்குன்றம் தீபத் தூண் சர்ச்சை வழக்கில் தனி நீதிபதி விசாரணைக்கு தடையில்லை: உயர்நீதிமன்ற மதுரை கிளை
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவங்களை சிறை கைதிகளுக்காக அவர்களின் ரத்த சொந்தங்கள் பூர்த்தி செய்யலாம்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தகவல்
நடிகர் திலீப்பின் பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்கு தடையில்லை : ஐகோர்ட் கிளை உத்தரவு
சென்னை ஐகோர்ட் முன் உள்ள சாலையில் சாலையோர வியாபாரம் நடைபெறவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அனைத்து மாவட்டங்களில் உள்ள சதுப்பு நிலங்களை அளவிடும் பணிகள் நிறைவு: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்