ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண்களிடம் போலீஸ் கமிஷனர் அருண் புகார் மனுக்கள் பெற்றார்
புத்தாண்டு கொண்டாட்டத்தில் பைக் ரேசில் ஈடுபடுவோரை தடுக்க 5 வாகன தணிக்கை குழு நியமனம்: தாம்பரம் மாநகர காவல்துறை தகவல்
சென்னையில் 12 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
திராவிடம், பெரியாரை இழிவுபடுத்தி பேசுவதற்கு எதிர்ப்பு சீமான் மீது போலீசில் புகார்
மாடக்குளம், சிந்தாமணியில் புதிய காவல் நிலையங்கள் தொடக்கம்: போலீஸ் கமிஷனர் லோகநாதன் திறந்து வைத்தார்
மாநகர ஆயுதப்படை மைதானத்தில் பயன்படுத்திய 29 வாகனங்கள் ஏலம் போலீஸ் கமிஷனர் தகவல்
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாம்; 27 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு!
திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனராக தமிழர் நியமனம்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர் ரக அதிநவீன வசதியுடன் கூடிய மின்தூக்கியை திறந்து வைத்தார் கூடுதல் காவல் ஆணையர்
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண்களிடம் போலீஸ் கமிஷனர் அருண் புகார் மனுக்கள் பெற்றார்
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் ரேசில் ஈடுபடுவோரை தடுக்க 5 வாகன தணிக்கை குழுக்கள்
திட்டமிட்ட சிறப்பான முன்னெச்சரிக்கையால் சென்னையில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்: ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு கமிஷனர் அருண் பாராட்டு
2026 புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 19,000 போலீசார் பாதுகாப்பு
சட்டம், ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாதது ஏற்புடையது அல்ல : திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து
சேலத்தில் நாளை மறுதினம் நடக்கும் பாமக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு கோரி மனு: போலீஸ் கமிஷனரிடம் ராமதாஸ் தரப்பு வழங்கியது; அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்
தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பு ரூ.100 கோடி சொத்து குவித்த துணை போக்குவரத்து ஆணையர்: கிலோ கணக்கில் தங்க நகை வாங்கி பதுக்கல்; விஜிலென்ஸ் ரெய்டில் ஆவணங்கள் பறிமுதல்
சென்னை காவல் துறையில் 21 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை
தாம்பரத்தில் தனியார் நிறுவனத்தில் புகுந்த மலை பாம்பால் பரபரப்பு
ஆவடி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3.40 கோடி மதிப்பிலான கஞ்சா செங்கல்பட்டில் எரித்து அழிப்பு