திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை!!
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என மதுரை ஆட்சியர் பதில் மனு!!
திருப்பரங்குன்றம் மலையில் 5 பேர் வழிபட அனுமதிக்காவிட்டால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் 5 பேர் பூஜை செய்ய அனுமதி வழங்கினால் வழக்கு முடிக்கப்படும்: கலெக்டர் நாளை முடிவு அறிவிக்க நீதிபதி உத்தரவு
தீபம் மாவட்டத்தை கபளீகரம் செய்யும் பாஜ; ஒதுக்கீடுக்கு முன்பே வேட்பாளர் அறிவிப்பு: களத்தில் குதித்த அன்பானவரின் மனைவி
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவிற்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி
திருப்பரங்குன்றம் மலை தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்றம்!
கேரளாவின் வயநாடு பகுதியில் கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பரபரப்பு!!
திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பு அரசியல் சாசனப்படி செல்லாது: வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விளக்கம்
சிறுமியை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட பாஜ நிர்வாகி கைது
கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது அர்த்தமற்றது: திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது
திருப்பரங்குன்றம் தீப வழக்கு; 9-ந்தேதிக்கு ஒத்திவைப்பு: ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு
கோயிலின் இடத்தில் இங்குதான் தீபம் ஏற்ற வேண்டும் என தனிநபர் சொந்தம் கொண்டாட முடியுமா?: அரசு தரப்பு கேள்வி
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை தொடங்கியது
தர்காவுக்கு சொந்தமான படி பாதையில் சென்று தீபம் ஏற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: காவல்துறை வாதம்
கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?- திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தேவஸ்தானம் தரப்பு
திண்டுக்கல் கோயிலில் கார்த்திகை தீப விவகாரம் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு நீதிபதிகள் அமர்வு தடை
மலை மீதுள்ள தர்காவில் சந்தனக்கூடு கொடியேற்றம் இன்று நடைபெறவுள்ள நிலையில் பரபரப்பு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபங்கள் ஏற்றியதற்கான சான்றுகள் உள்ளதா? நீதிபதிகள் கேள்வி
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; வரும் 22ம் தேதி விசிக ஆர்ப்பாட்டம்